World Tamil Blog Aggregator Thendral: கூறுவோமே

Wednesday 23 October 2013

கூறுவோமே

காலையில் கூறும்
களிப்பான வணக்கம்
கலக்கமான மனதையும்
கலகலப்பாக்குகின்றது

7 comments :

  1. உண்மை தான் சகோதரி வணக்கம் சத்தமில்லாமல் நமக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதை அழகாக கவியாக வடித்த விதம் சிறப்பு...

    ReplyDelete
  2. அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

    நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே...

    விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    நன்றி...

    ReplyDelete
  3. தமிழனுக்கு வணக்கம்
    ஒன்றுதான் .
    காலவேறுபாடற்ற
    எக்காலத்திற்கும்
    பொருந்தும் நிலை .
    தமிழனாய்
    இருப்போமே!

    ReplyDelete
  4. கடுகு சிறுத்தாலும்
    காரம் குறையாது என்பார்கள்.
    காலை வணக்கம்.
    மனம் கலகலப்பாகிவிட்டது.
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. வணக்கம் சார்.நீங்களும் தனபால் சாரும் எப்படி இத்தனை நண்பர்களை பெற்றுள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் .நன்றி சார்

    ReplyDelete
  6. அருமையான வார்த்தைகள். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிகேட்க நினைப்போர் தனக்குள்ளே அடக்கி பின்னாளில் வெகுண்டு எழும் போது வெடிகுண்டாய் மாறி விடுவது போல் வார்த்தைகளில் உங்களின் நியமான கோபம் உணரமுடிகிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...