World Tamil Blog Aggregator Thendral: April 2022

Monday 18 April 2022

விதையாக

எங்கு வாழ்ந்தாலும் 
வேர்ஊன்றி வளரும்
விதையாக,
ஆதி விதை
 வாழ்ந்த இடம் நோக்கிப்
படரும் கொடியாக,
அன்பெனும் கனிசுமந்து
அள்ளித்தரும் மாரியாய்,
கருணை சுரந்து உயிர்களைக் 
காணும் விழிகளுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"