.
சனவரியில்
*நீண்ட நாள் ஆசையான சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று கைநிறைய புத்தகங்கள் வாங்கி வந்தது மறக்க முடியாத ஒன்று....
*12.01.14இல் ஆலங்குடி முகநூல் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் அறிந்து கொண்டது.
*எனது பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகள் கொண்டாடியது...
பிப்ரவரியில்
*கறம்பக்குடியில் த.மு.எ.க.ச வின் கவிதைப்பயிலரங்கில் கலந்து கொண்டது.
*வழி தவற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவிகளை நல்வழிப்படுத்தியது.
மார்ச்சில்
* தஞ்சை புத்தகக்கண்காட்சியில் கரந்தை அண்ணா ஜெயக்குமார் மற்றும் அவர்களின் துணைவியாரைச் சந்தித்தது..
*30.03.14 இல் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதியிடம் பேசியது.
சனவரியில்
*நீண்ட நாள் ஆசையான சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று கைநிறைய புத்தகங்கள் வாங்கி வந்தது மறக்க முடியாத ஒன்று....
*12.01.14இல் ஆலங்குடி முகநூல் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் அறிந்து கொண்டது.
*எனது பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகள் கொண்டாடியது...
பிப்ரவரியில்
*கறம்பக்குடியில் த.மு.எ.க.ச வின் கவிதைப்பயிலரங்கில் கலந்து கொண்டது.
*வழி தவற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவிகளை நல்வழிப்படுத்தியது.
மார்ச்சில்
* தஞ்சை புத்தகக்கண்காட்சியில் கரந்தை அண்ணா ஜெயக்குமார் மற்றும் அவர்களின் துணைவியாரைச் சந்தித்தது..
*30.03.14 இல் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதியிடம் பேசியது.
