மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி
வாதாடுபவர்கள் முன்
சொல்லாடும் கவி நான்
வார்த்தைகளால் வாழ்கின்றோம்
ஆம் ..வார்த்தைகளால்
வானத்தையும் வில்லாக்கும்
வழக்குறைஞர் நீவிர்
தலைகுனியா நீதி வழங்கி
தலைநிமிர்ந்து நடக்கும் நீதிபதிகள்.
வானவில் குழந்தைகளை
வளப்படுத்தும் ஆசிரியர் நான்.
சமூகத்தை வழக்குகளால்
சந்திக்கும் உங்களிடத்தில்
சமூகத்தை கவிதையால்
சங்கமிப்பவள் வாழ்த்துகின்றேன்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
” மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக்கொளுத்துவோம்” என்றான் பாரதி..ஆனால் பாரதிக்கே மாதரின் இருப்பை அறிவுறுத்தியவர் சகோதரி நிவேதிதை..அவர்களது சந்திப்பிற்கு பின்னே தான் பாரதியின் பாடல்களில் பெண்ணியச்சிந்தனை அதிகம் கலந்தது என்றால் மறுக்க முடியாது.
வாதாடுபவர்கள் முன்
சொல்லாடும் கவி நான்
வார்த்தைகளால் வாழ்கின்றோம்
ஆம் ..வார்த்தைகளால்
வானத்தையும் வில்லாக்கும்
வழக்குறைஞர் நீவிர்
தலைகுனியா நீதி வழங்கி
தலைநிமிர்ந்து நடக்கும் நீதிபதிகள்.
வானவில் குழந்தைகளை
வளப்படுத்தும் ஆசிரியர் நான்.
சமூகத்தை வழக்குகளால்
சந்திக்கும் உங்களிடத்தில்
சமூகத்தை கவிதையால்
சங்கமிப்பவள் வாழ்த்துகின்றேன்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
” மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக்கொளுத்துவோம்” என்றான் பாரதி..ஆனால் பாரதிக்கே மாதரின் இருப்பை அறிவுறுத்தியவர் சகோதரி நிவேதிதை..அவர்களது சந்திப்பிற்கு பின்னே தான் பாரதியின் பாடல்களில் பெண்ணியச்சிந்தனை அதிகம் கலந்தது என்றால் மறுக்க முடியாது.











