World Tamil Blog Aggregator Thendral: தெளிவு

Saturday 1 February 2014

தெளிவு

கானில் கதிரவனின்
கீற்றுகளாய் ...!

அனுபவங்களே
அடையாளப்படுத்துகின்றன
மனங்களை ....!


10 comments :

  1. வணக்கம்

    ரசிக்க வைக்கும் வரிகள்....
    வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை கவிஞரே...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...