World Tamil Blog Aggregator Thendral: இயற்கையின் கண்ணீரில்

Monday 6 January 2014

இயற்கையின் கண்ணீரில்



உரங்களால்சிறுத்த நெற்பயிரின் 
உயரத்தை இயற்கையாய்
உயர்த்திய நம்மாழ்வார்

மக்களோடு மாக்களையும்
நேசித்த மாமனிதன்

இயற்கை உரமாய்
மண்ணோடு மண்ணாய்

5 comments :

  1. வணக்கம் சகோதரி
    மிக நேர்த்தியாக நம்மாழ்வார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கவிதை தந்துள்ளீர்கள். வாழ்த்துகளோடு நன்றிகளும்.

    ReplyDelete
  2. சிறப்பான வரிகள்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் .இன்னும் ஒரு நாள் தங்களிடம் பயிற்சி எடுத்தால் மேலும் சிறப்புறும் வலைத்தளம் .காத்திருக்கிறோம் .நன்றி

      Delete
  3. நம்மாழ்வார் நம் மனங்களில் வாழ்கிறார் .
    சிறப்பான அஞ்சலி சகோதரி !

    ReplyDelete
    Replies
    1. உண்மை தோழர் . .நன்றி

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...