World Tamil Blog Aggregator Thendral: பரிசாய்...

Monday 11 November 2013

பரிசாய்...


தருகின்றன....
----------------
தாவரங்கள்
பூக்களையும்,காய்களையும்,
கனிகளையும்.

விலங்குகள்
உணவையும்,பாசத்தையும்.

மனிதர்கள்
--------------?

5 comments :

  1. சரிதான் தோழி..உண்மையான கேள்வி..

    ReplyDelete
    Replies
    1. நம் சுயநலத்திற்காக புவியை கெடுக்கின்றோம் .நன்றி

      Delete
  2. உண்மைதான்.. அவை பிரதி பலனைப் பார்க்காமல்
    பகிர்கின்றன அத்தனையையும் நமக்கு.

    நாம் செய்வது பலனை அடைந்துகொண்டு
    அவற்றை அழிப்பது மட்டுமே..

    நல்ல கருத்துப் பகிர்வு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மனிதர்கள் தருபவர்கள் வரிசையில் இருந்து விலகி இன்று பறிப்பவர்கள் வரிசையில் முதலிடத்தில்... அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்து. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...