World Tamil Blog Aggregator Thendral: என் கதை

Monday 24 April 2017

என் கதை


இரை தேடும் மலைப்பாம்பென
மெல்ல ஊர்ந்தது ..

வயிற்றுக்குள் சலனமுறும்
இரை போதாமல் ..

வழியெங்கும் இரை விழுங்கி
மறுபடி உயிருடனே இரையை
துப்பிச்செல்கிறது ...

இரவு பகலை விழுங்கி செரிக்கும்
அக்கணத்தில், கமலாதாசின்
"என்கதை "
என்னை செரித்துக்கொண்டது ...

4 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...