Thendral: April 2022
Thendral
Monday 18 April 2022
விதையாக
எங்கு வாழ்ந்தாலும்
வேர்ஊன்றி வளரும்
விதையாக,
ஆதி விதை
வாழ்ந்த இடம் நோக்கிப்
படரும் கொடியாக,
அன்பெனும் கனிசுமந்து
அள்ளித்தரும் மாரியாய்,
கருணை சுரந்து உயிர்களைக்
காணும் விழிகளுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts ( Atom )