World Tamil Blog Aggregator Thendral: பெண்களின் கையில்..

Monday 3 November 2014

பெண்களின் கையில்..

பெங்களூரில் 3வயது 6வயது தொடரும் வன்புணர்வு...இன்னும் சட்டம் பாதுகாக்கும் என்றே எத்தனை நாள் நம்பியிருப்பது....

பெண்களின் கைகளிலிருந்து
கரண்டியைப்பிடுங்கி
கத்தியைக்கொடு
அறுத்து வீசட்டும் என்றே
கூறியிருப்பார் பெரியார்
இன்றிருந்தால்...

7 comments :

  1. அறச்சீற்றம்.

    நம் நாட்டில் தண்டனைகள் கிடைப்பது என்பது மிகத் தொலைவில் இருக்கிறது. இது மாதிரி ஆசாமிகளை அரசாங்கமே முச்சந்தியில் நிறுத்தி உடனடியாகக் கொல்ல வேண்டும். அப்போதுதான் மறுபடி இதுபோல நிகழாது.

    ReplyDelete
  2. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

    ReplyDelete
  3. அருமை, அருமை கோபத்தை இதற்குமேல் காண்பிக்க முடியாது.
    இதைத்தான் அரபு நாடுகளில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. இவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளே அல்ல.

    ReplyDelete
  5. ஆஹா எவ்வளவு ஆவேசம் நிறைந்த குறுங்கவிதை சூப்பர்மா.! அதற்கேற்ற படமும் அழகு.! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. "பெண்களின் கைகளிலிருந்து
    கரண்டியைப்பிடுங்கி
    கத்தியைக்கொடு
    அறுத்து வீசட்டும்" என்ற
    வீச்சான வரிகளில்
    எத்தனை எத்தனை
    உண்மைகள் தலை காட்டுகின்றன!
    ஆனாலும்,
    மாற்றங்கள் வந்திட வேண்டும்!

    ReplyDelete
  7. சாட்டையடி....

    நமது நாட்டில் இப்படிப் பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அதற்காக ஆகும் காலம் பல வருடங்கள்...... இதுவே உடனடி தண்டனை கிடைத்தால் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் குறையும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...