World Tamil Blog Aggregator Thendral: .மனிதம் துளி- 1

Monday 8 December 2014

.மனிதம் துளி- 1

இன்றைய சிந்தனையாய்...

கிராமத்து சொலவடைகளில் தன்னம்பிக்கை வரிகளாய்.பெரியதைக்கூறி கடினச்செயலைச் சிறியதாக்கும் சொல்வன்மையை யாரிடம் கற்றார்கள் நம் முன்னோர்கள்?.போகின்ற போக்கில் வாழ்வியலை தூவிச் செல்லும் கிராமத்து கீதமாய்...

பட்டப்படிப்பு படித்தும் தற்கொலையை நாடும் கல்வியின் முன் இச்சொலவடை தலைநிமிர்ந்து நிற்கின்றது.

கல்வியாளர் ச.மாடசாமி அய்யாவின் சொலவடைகளும் சொன்னவர்களும் நூலிலிருந்து...

”அண்டத்தை சுமக்கிறவனுக்கு
சுண்டைக்காய் பாரமா?”

”ஆத்தைத் தாண்டுனவன்
குளத்தைத் தாண்டுனவன்
வாய்க்கா தாண்ட எம்மாத்திரம்?”

6 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...