World Tamil Blog Aggregator Thendral: நல் மேய்ப்பர்களாய் ....

Thursday 6 February 2014

நல் மேய்ப்பர்களாய் ....



வழி தவறி ஓடத்துடித்த
ஆட்டுக்குட்டிகளை
அன்பால் அரவணைத்து விட்டோம்
நல்  மேய்ப்பர்களாய் ....

கோழிக்குஞ்சுகளாய்
எம்  சிறகுகளில்
நுழைந்து கொண்ட
மகிழ்வை சொல்ல
வார்த்தைகளைத்  தேடுகின்றேன்
தென்றலாய் .......


13 comments :

  1. கவிதை, படம், இரண்டுமே அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் .இதற்கு முன் எழுதிய கவிதைகளைப் படித்தால் இக்கவிதை பிறந்த தன்மை தெரியும் .நன்றி

      Delete
  2. அருமை... அருமை...

    பரவசத்தில் வார்த்தைகள் கிடைப்பது சிரமம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கவிதைக்கு ஏற்ற படம்.
    அருமை டீச்சர் !!













    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி
    அழகான கவிதையோடு உணர்வைச் சொல்லிய விதம் வெகுவாக கவர்கிறது. சந்தோச தருணங்களில் வார்த்தைகளைத் தேடுவது சுகம் தான். தொடருங்கள்.

    ReplyDelete
  5. கற்பனையும் கவிதையும் சிறப்பே ஏற்ற படமும் வெகுவாக ரசித்தேன். நன்றி வாழ்த்துக்கள் தோழி....!

    ReplyDelete
  6. படம் கவிதை இரண்டுமே அழகு தோழி. வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  7. வணக்கம்

    ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வணக்கம்
    ரசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. உங்கள் மகிழ்ச்சி புரிகிறது..சாதித்துவிட்டீர்கள்..சரியா தவறா என்று கேட்டீர்களே...மிகச் சரியென்று ஆகிவிட்டது கண்டு மகிழ்ச்சி!
    வாழ்த்துகள் கீதா!

    ReplyDelete
  10. தென்றலாய் வார்த்தைகள் வர வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...