World Tamil Blog Aggregator Thendral: சிதைவு

Sunday 8 December 2013

சிதைவு

புகைப்படம்: ”கோடாரி 
வார்த்தைகள்...
சிதைந்தன
குடும்பங்கள்...””கோடரி
சொற்கள்

வீழ்ந்தன 
உறவுகள்..”

16 comments :

  1. குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பு என்பார்கள். குடும்ப உறவின் பலம் புரியாது சிதைக்கும் மனிதர்களுக்கு அது மிகப் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தோழி.நன்றி

      Delete
  2. உண்மை.கண்முன் சிதைந்த குடும்பங்கள் அதிகம்.நன்றிம்மா

    ReplyDelete
  3. சிதைத்த வார்த்தைகள் பற்றிய சிறந்த வார்த்தைகள்!
    சிதையாத கவிதையும், சிதைந்த படமும் (அடடே!) அழகு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      Delete
    2. கோடரிதான் சரிசெய்துவிட்டீர்கள் நான்சொல்ல நினைத்ததை நீங்களே செய்துவிட்டீர்கள் நன்றி

      Delete
  4. நிகழறியா நிபந்தனையில்
    நாவின்று வீழ்ந்த கோடரி சொற்கள்
    வெட்டிவிட்ட குடும்ப உறவு மரங்கள்
    ஏராளம் ஏராளம்..
    சில வரிகளில் சிறு காவியம்...

    ReplyDelete
  5. கவிதையே ஒரு கோடரியாய்
    இதயம் வகுந்து விட்டது சகோதரி .-மைதிலி

    ReplyDelete
  6. சகோதரிக்கு வணக்கம்
    உண்மையை மிக அழகாக சொல்லி விட்டீர்கள். வார்த்தை கோடரியால் பிளவு பட்ட உறவுகள், குடும்பங்கள் ஏராளம். பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  7. அவர்கள் திருந்த மாட்டார்கள். வார்த்தை கொண்டு வகுத்து விட வீழ்பவர் தான். வருந்த வேண்டியவர்கள். இது விதி
    உண்மை நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...