World Tamil Blog Aggregator Thendral: காலம்

Wednesday 6 November 2013

காலம்




இலையுதிர்காலம்

மழை வரம் வேண்டி
மரங்களின்
”உறுப்பு தானம்”!







 வசந்தகாலம்

புத்தாடைக் கட்டி
புதுப்பெண்ணாய் சிலிர்க்கும்
மரத்திற்கு
“திருமணநாளோ”!

2 comments :

  1. காலங்களை வைத்து கவி மழையா! அருமை சகோதரி. ஹைக்கூ கவிதை மிக நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...