World Tamil Blog Aggregator Thendral: முள்

Wednesday 9 October 2013

முள்


மெல்லினத்தில்
வல்லினம்
ரோஜாமுள்

6 comments :

  1. மகிழ்வு நூலின் மறுபதிப்போ !
    ஹைக்கூ ...சுடுகிறது
    --

    ReplyDelete
  2. மகிழ்வு நூலின் மறுபதிப்போ !
    ஹைக்கூ ...சுடுகிறது
    --

    ReplyDelete
  3. ஹைக்கூ அருமை சகோதரி. வல்லினம் இல்லைனா மெல்லினத்தை அழகாகக் கவர்ந்து சென்று விடுவார்கள் என்று எண்ணி இயற்கை அமைத்த அரணாக இருக்குமோ1

    ReplyDelete
  4. உண்மை தான் சோதரா

    ReplyDelete
  5. பெண்ணே நீஒரு புண்ணிய ரோஜா,
    உன்னைக் கசக்க ஒருகை நீண்டால்
    முள்ளை நீட்டு மூர்க்கம் காட்டு - என்பார் கவிஞர் மீரா. உண்மைதான். அழகான ரோஜா, அதன் பாதுகாப்பாக முட்கள் இயற்கை சரியாகத் தான் எப்போதும் இயங்குகிறது. அதை இதற்குமுன் யாரும் சொல்லாத சொற்களில் சொல்லிவிட்டீர்கள்.சுண்டக்காய்ச்சிய பாலின் சுவை போல அருமையாக வந்திருக்கிறது இந்தக் குறும்பா.
    தொடரத்தொடர வாழ்த்துகள் தொடரும்.

    ReplyDelete
  6. உங்கள் பாரட்டுக்கள் தொடர்ந்து எழுத தூண்டுகின்றன .நன்றி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...