World Tamil Blog Aggregator Thendral: மிதியடி

Friday 8 November 2013

மிதியடி



தவமேன் என் கால்பட
அகலிகையா ...நீ?
மிதிக்கும் கால்களுக்கும்
இதமாய் நீ...!

உனக்கும் உணர்வுண்டு
நைந்தே காட்டுவாய் எதிர்ப்பை.
உணர்வில்லா தமிழனோ....!

2 comments :

  1. வணக்கம் சகோதரி.
    தரை விரிப்புக்கு ஒரு கவிதையா! நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...