World Tamil Blog Aggregator Thendral: மலர் மாலை

Friday 22 November 2013

மலர் மாலை


விழாக்கள் இல்லாத
வெறுமை..

பூக்கடைக்காரருக்கு
பூத்தது செய்தி
மகிழ்வாய்...

லே விரசா கிளம்பு
மேலத்தெரு ராசா
பூட்டாராம்...
புண்ணியவான் கூட்டம்
குவியும் அவருக்கு..

குமறிய வயிறு நிறையும்
பூக்கடைக்காரருக்கும்.
வெட்டியானுக்கும்..

4 comments :

  1. யதார்த்தமான உண்மைகள்...

    ReplyDelete
  2. பூவுக்கும் ஏழ்மைக்கும் பேதமில்லை!...

    மனதிலுறைந்த வரிகள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...