World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக் களம்-75

Wednesday 26 August 2020

வீதி கலை இலக்கியக் களம்-75

வீதி கலை இலக்கியக் களம்-75
பவளவிழா அழைப்பிதழ்.

நாள்:30.8.2020 ஞாயிறன்று
காலை:10.00-1.00 
இணையவழி நிகழ்வு
Zoom id: 507 503 9922
Password:veethi

அன்புடன் அழைக்கிறோம்...
வீதி நிறுவுநர் முனைவர் அருள் முருகன் அவர்கள் தலைமையில்...
வீதியின் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அரசியலோடு தொகுப்புகளை வழங்க..
தமிழரின் வீரத்தை,இயற்கையோடு,விங்குகளோடு,பறவைகளோடு இணைந்த வாழ்வை, ஆகச் சிறந்த மருத்துவ அறிவை,வேள்பாரி நாவல் கற்பிக்கும் கல்வியை, பாத்திரப் படைப்புகளை, கதைகளும் திருப்புமுனைகளும் நிறைந்த சுவாரசியத்தை,தமிழரின் நம்பிக்கைகளை , பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை,நட்பின் மேன்மையை குறித்து உரையாற்ற உள்ளனர்..
நமது முன்னோரின் மேன்மையை உணர அழைக்கிறோம்..இது வெறும் நாவலல்ல...நமது பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கும் கண்ணாடி..

1 comment :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...