World Tamil Blog Aggregator Thendral

Wednesday 4 October 2017

"மனம் சுடும் தோட்டாக்கள்."
கவிதை நூல் விமர்சனம்.

ஒரு நூல் விமர்சனத்தை இப்படி கூட வித்தியாசமான முறையில் அளிக்கலாம்.. என்று காட்டிய கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி....

இத்தனை படங்களை எங்கிருந்து எடுத்திருப்பார்...
என் வாழ்க்கையை எனக்கே அழகாக காட்டியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்...

10 comments :

  1. நூல் விமர்சனத்தில் ஒரு புதிய வடிவ புதிய வரவு

    ReplyDelete
    Replies
    1. உண்மை.... மிக்க நன்றி

      Delete
  2. நன்றிங்க....படமெல்லாம் இன்னொரு திரைப்படமே எடுக்குமளவுக்கு உங்க முகநூலிலேயே இருக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவு.... மதிப்பிற்குரிய வளாக என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன்..... மனம் நிறைந்த நன்றி...

      Delete
  3. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தங்களின் நூலினைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.... விரைவில் அனுப்பி வைக்கிறேன்.முகவரி தாருங்கள்...

      Delete
  4. வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  5. அருமை...வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  6. இது திரைப்படமல்ல
    திரைவழித் திறனாய்வுக் கண்ணோட்டம்
    அருமையான பதிவு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...