World Tamil Blog Aggregator Thendral: மனம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞர் பூபாலனுக்கு..

Wednesday 16 November 2016

மனம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞர் பூபாலனுக்கு..


மனம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞர் பூபாலனுக்கு..

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிலையமும் இணைந்து நடத்திய விழா

கவிதைகளுக்கான

கே.சி.எஸ் அருணாசலம் விருது

கொலுசு மின்னிதழின் ஆசிரியர் கவிஞர் பூபாலனின்

”ஆதி முகத்தின் காலப்பெருநதி ”என்ற கவிதை தொகுப்பிற்காக 12.11.16 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வழங்கப்பட்டது.

வீதி நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தோம்...

இனிமையாகப் பேசக்கூடிய ,எளிமையாகப் பழகக்கூடிய,தன்னடக்கம் நிறைந்த ,தகுதிகள் நிறைந்த கவிஞர் பூபாலனுக்கு விருது கிடைத்துள்ளது பெருமகிழ்வைத்தருகின்றது...

உங்களின் வாழ்த்துகளால் மேலும் பல விருதுகள் கிடைக்கட்டும்..








மனம் நிறைந்த வாழ்த்துகள் பா...

1 comment :

  1. கவிஞர் திரு.பூபாலன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்.... உரித்தாகுக...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...