World Tamil Blog Aggregator Thendral: manam

Monday 13 July 2015

manam

மண்ணும் முகிலும்
புணரும் வாசமாய்

காற்றை வருடும்
தீபக்கரங்களென

நினைவலைகளின்
ஓயாத பேரிரைச்சைலில்

மேல்தொட்டு கீழிறங்கும்
மனதின் மௌன ஊஞ்சலில்
ஊசலாடும் உன் அண்மை..


8 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...