World Tamil Blog Aggregator Thendral: வலைப்பதிவர்கள் சந்திப்பில்- நூல் வெளியீடு

Friday 24 October 2014

வலைப்பதிவர்கள் சந்திப்பில்- நூல் வெளியீடு


       ஒரு கோப்பை மனிதம்-நூல் வெளியீடு 
           
            நிகழ்ச்சி நிரல்


நாள்:26.10.14 ஞாயிறு    நேரம் :மாலை 3.00 மணி
இடம்:கீதா நடன கோபால நாயகி மந்திர்.தெப்பக்குளம்.மேற்கு வீதி ,மதுரை

தலைமை                         : திருமிகு  இரா . ஜெயலெட்சுமி அவர்கள்
                                                      http://jayalakshmiaeo.blogspot.in/
புதுக்கோட்டை மாவட்ட உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்-[மழலையர்] 

நூல் வெளியிடுபவர்         :கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்
                                                        http://valarumkavithai.blogspot.in/
                                                       தமுஎகச மாநிலத்துணைத்தலைவர்

நூல் பெறுபவர்                     :முனைவர் வா.நேரு அவர்கள்
                                                        http://vaanehru.blogspot.in/
                                                         பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர்

வாழ்த்துரை                             :கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்கள்
                                                           http://www.stalinsaravanan.blogspot.in/
                                   தமுஎகச புதுக்கோட்டை மாவட்டத்துணைச்செயலர்

ஏற்புரை                                    :கவிஞர் கீதா 
                                                                           http://velunatchiyar.blogspot.com 


 வலைப்பதிவர்கள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகின்றேன்.
                                                        
                                                                     நன்றி




11 comments :

  1. மதுரை பதிவர் சந்திப்பில் நடை பெறப் போகும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கலந்து கொள்வீர்கள் தானே சார்.

      Delete
  2. சகோதரியின் ”ஒரு கோப்பை மனிதம்” நூல் வெளியீட்டிற்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! - இந்த பதிவினில் தலைப்பை மட்டும்தான் படிக்க இயலுகிறது. மற்ற வரிகள் தெரியவில்லை. முன்பு வைத்து இருந்த எழுத்துருவை (FONT) மாற்றம் செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்! கவனிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..மாத்திட்டேன்

      Delete
  3. எங்கள் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் சகோதரி! தங்கள் எழுத்துக்கள் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  4. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!
    அதேவேளை
    தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..சார்

      Delete
  5. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...