World Tamil Blog Aggregator Thendral: ஆசிட்வீச்சு

Thursday 3 April 2014

ஆசிட்வீச்சு

பாட்டியாலாவில் மீண்டும் ஆசிட் வீச்சு ஒரு மாணவி மீது.குடும்பத்தகராறு என பெற்றோர் கூறியுள்ளனர்.அந்த மாணவி 80%பாதிப்பு.3 பேரை பிடித்துள்ளனராம்.குற்றம் செய்யாமல் அவள் இனி ஆயுள் முழுதும் உடலாலும் மனதாலும் சித்திரவதைப்படுவாள்.இதற்கு பதிலாக கொன்றிருக்கலாம் அந்த மனித மிருகங்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இதே போல் ஆசிட் ஊத்தினால் மட்டுமே ஒழியும்.பயம் வரும் .ஒழிக்க முன் வருவார்களா?
பெண்கள் நிலை .......

1 comment :

  1. கொடுமையான படம்...
    தீர்வுகளை நோக்கி
    சமூகத்தை நகர்த்தினால்
    சரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...