போராட்டம் செய்தன.
கூட்டம் கூடக்கூட
பதறிப்போன ஆட்சியர்
நேரில் வந்து குறைகேட்டார்.
எங்களையே குறிவைத்து
தாக்கும் ஆணினத்திற்கு
தக்க தண்டனை தராத
உங்கள் ஆட்சியில்
இனி ஆண் குழந்தைகளே
பிறக்காது போகட்டுமென
சபித்து கொதித்தன .
ஹிஹி ஆணில்லையெனில்
உங்களுக்கு என்ன வேலையென
கேட்ட குறிகளுக்குமுன்
சட்டென்று உருமாறின
கடலுக்குள்
ஆதியில் தோன்றிய
அமீபாவாய்
தன்னுடல் அறுத்தினிதே
இனப்பெருக்கம் செய்ய...
No comments :
Post a Comment
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...