World Tamil Blog Aggregator Thendral: பன்னாட்டு கவியரங்கம்

Wednesday 29 July 2020

பன்னாட்டு கவியரங்கம்

 வரவேற்கிறோம் பன்னாட்டு கவியரங்கம் காண..

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி,,அபெமா படிப்பு வட்டம் இணைந்து நடத்தும் பன்னாட்டு கவியரங்கம்.
12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் கவிதை வாசிக்க உள்ளோம்..
தலைப்பு-நான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய் மனிதா?
என் தலைப்பு'வயல்'
தோழமைகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் , பெண்ணியம் செல்வக்குமாரி ,மைதிலி இவர்களுடன் 13 கவிஞர்கள்...
 கவிஞர் நா முத்துநிலவன் அவர்களின் தலைமையில்......

நாள் :1.8.2020 சனிக்கிழமை
காலம் பிற்பகல்2.30 இந்திய நேரம்
Zoom meeting id -845 2498 5798
Password :tamil
முன் பதிவு அவசியம்
கட்டணம் இல்லை.

3 comments :

  1. மகிழ்ச்சி, மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  3. முத்துநிலவன் ஐயா தலைமையில்
    கவியரங்கம் வெற்றி பெறும் - அங்கே
    எல்லோரது பங்களிப்பும் - அவருக்கு
    வலுச்சேர்க்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...