Thendral

Saturday, 28 March 2015

ஆரோவில் மழலையர்ப்பள்ளியின் ஆண்டு விழா

›
Aeroville kids -international play school. இரண்டாம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இன்று புதுகை நகர்மன்றத்தில் கா...
6 comments:
Thursday, 26 March 2015

வகுப்பறை சிரிப்பு

›
இன்று பள்ளியில் காலை முதல் படித்துக்கொண்டேயிருந்ததால் மாறுதலுக்கு நாடகம் நடிக்கலாமா என்றதும் குழந்தைகள் ஆர்வமுடன் குழுமினார்கள் . முதலில்...
5 comments:
Wednesday, 25 March 2015

கிணறு

›
நீர் தளும்பி வழியும் கிணற்றருகே கட்டியிருந்த கோழியொன்று அரிசி போட்டு ஆசையாய்  கொஞ்சிய சிந்நாட்களில் கொதிக்கும் அகன்றச்செப்பு குவளைய...
3 comments:
Tuesday, 24 March 2015

தேர்வு

›
பொதுத்தேர்வு பொறுப்பில்லாம தாமதமா வர்ற பொங்கியசீற்றத்திற்கு கலங்கியக்குரலில் பதற்றமாய் அப்பா விபத்தால ஆஸ்பத்திரியில அவசரமா சமைச்சிட்டு...
2 comments:
Sunday, 22 March 2015

கவியரங்கக்கவிதை 21.30.15 விழிப்போமா?

›
கவிதைக்கு கரு தேடி கண்ணயர்ந்த காலம் வான்வெளியில் மிதந்து வான் புகழ் தமிழகம் நோக்க தாங்குமோ தமிழகம் தரைதட்டிப்போகுமோ பயிர்கள் தமிழக...
4 comments:
Saturday, 21 March 2015

ஆனந்த ஜோதி ஆண்டு விழா

›
21.03.15இன்று ஆனந்த ஜோதி இதழின் ஐந்தாம் ஆண்டு விழா மிகச்சிறப்புடன் நிகழ்ந்தது.காலை கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி,கட்டுரைப்போட்டி.பல்க...
4 comments:
Friday, 20 March 2015

மாயமானாய்

›
மாயமானாய்.... --------------------------- அருகில் இருப்பதைத் தொலைவிலும் தொலைவில் இருப்பதை அருகிலும் போட்டு காலமாடும் சூதாட்டம்... துன...
6 comments:
Wednesday, 18 March 2015

WHERE DO WE GO NOW?-நதீன் லபாகி

›
WHERE DO WE GO NOW?-நதீன் லபாகி ---------------------------------------------- லெபனான் நாட்டு திரைப்படம். லெபனான் நாட்டிலுள்ள குக்கிரா...
4 comments:
Sunday, 15 March 2015

இணையும் கரங்களின் கண்டனமாக...

›
இணையும் கரங்களின் கண்டனமாக... கொல்கத்தாவில் 72 வயது கன்னியாஸ்திரி 8 மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தி இந்து[16.3.1...
10 comments:
Saturday, 14 March 2015

தேரை

›
எப்போதும் எனைப் பிதுங்கிய விழிகளால் அச்சுறுத்துகின்றது வீட்டில் சுதந்திரமாய் நுழைந்து.. அச்சத்துடனே நுழைகின்றேன் அழையா விருந்தாளியி...
3 comments:
Thursday, 12 March 2015

ஆலவாயன்

›
ஆலவாயன்-பெருமாள் முருகன் காளியும் பொன்னாவும் இணை பிரியாது பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற குறையால் அவர்க...
7 comments:
Wednesday, 11 March 2015

கற்பிக்கவோ?

›
கத்தியதால் கற்பழித்தேன் கொலை செய்தேன் காமுகனின் கூற்று கற்பிக்கவோ இனி கத்தியால் அறுக்க...
7 comments:
Monday, 9 March 2015

சருகு

›
மயான அமைதி நிறைந்த  அறையில்எழுத்துகளின்  பிரசவங்கள் மணலைக்கடத்தும் காற்றை விரட்டும் சருகு அறைக்குள் நுழைந்த கணத்தில் வெளியேறியது.......
5 comments:
Saturday, 7 March 2015

மகளிர் தினம் 2015

›
பெண்குழந்தைகள் பயமின்றி விளையாடும் பரந்த வெளி வடிவமைப்போம் அச்சத்துடனே ஆணை நோக்காது அன்புடனே கலந்து பழக அவள் துணியட்டும்..... ஆதிக...
8 comments:
Thursday, 5 March 2015

5.3.15 mulu nila mutram-முழு நிலா முற்றம்

›
முழு நிலா முற்றம் -2 ஆவது கூட்டம் இன்று முழு நிலா முற்றம் கூட்டம்  மாலை 7மணி அளவில் நிலவின் மேற்பார்வையில் கவிஞர் நீலா தலைமையேற்க இனிதாகத...
7 comments:
Monday, 2 March 2015

மகளிர் தினம் 2

›
மகளிர் தினம் 2 அவசரமாய்ப் பணி முடித்து அள்ளிச்செருகிய ஆடையுடன் பயணத்தில் தற்காத்து பருவமடையாக் குழந்தைகள் பாலியல் கொடுமை கண்டுச் ச...
6 comments:

மகளிர் தினம் 1

›
மகளிர் தினம் கொண்டாடி தாமதமாய்த் திரும்பியவளுக்கு  காத்திருந்தன அர்ச்சனைப்பூக்கள்...
6 comments:
Wednesday, 25 February 2015

பாரதி கண்ட புதுமைப்பெண்-தடாகம் இலக்கியவட்டம்

›
முகநூலில் தடாகம் கலை இலக்கியவட்டம் நடத்தும் போட்டிக்கான என்கவிதை. பாரதி கண்ட புதுமைப்பெண் --------------------------------------------- ...
3 comments:

காலம்

›
கூட்டிமாளமுடியவில்லை திட்டவும் மனமில்லை ஆடைமாற்றும் காலம்
8 comments:
Monday, 23 February 2015

அனைவருக்கும் நன்றி

›
நம்ப தான் முடியவில்லை ...501 ஆவது பதிவில் என் மனம் நிறைந்த நன்றி.. 2012  திசம்பரில்  தற்செயலாக வலைப்பூ என்றால் என்னனு முழுசா தெரியாம எ...
11 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Geetha
View my complete profile
Powered by Blogger.