Thendral

Thursday, 3 April 2014

என் வண்ணத்தூறலில்...நான்காவது

›
பிறையென இதழ்விரித்து மனச்சுமையகற்றும் மழலை
3 comments:
Wednesday, 2 April 2014

போர்

›
பருகும் நீருக்காய் போர் கடல் சாட்சியாய்
4 comments:
Monday, 31 March 2014

தெங்கின் கொடையாய்

›
சிதறிக்கிடக்கும் குரும்புகள் தொப்பென்று விழும் நீர்க்குடுவை சிறு பூச்சிகளின் உறைவிடம் அணிலின் துள்ளோட்டம் குருவிகளின் கீச்சொலிகள் கூ...
2 comments:
Sunday, 30 March 2014

தகனம்

›
வெட்டியாளின் வலியில் மனம் தகனமாய்ச் சருகுகள்
4 comments:

நட்பு

›
நல்ல நட்பில் மேலும் சில பூக்களென ..................................................................  ஒரு பொன் மாலைப்பொழுதில் தஞ்சை புத...
6 comments:

›
30.03.2014 இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.தூப்புக்காரி எழுதிய மலர்வதியிடம் நட்பான நாள்.என் வாழ்வில் மேலும் ஒரு நட்பு சமூக அக்கறையே எ...
3 comments:
Saturday, 29 March 2014

விண்மீன்

›
கங்குலில் மொட்டை மாடியில் மலரும் கனவுகளோடு துயில் கொள்ளும் வேலையில் கண்சிமிட்டி வம்பிழுத்தவர்களை வலைவீசி பிடிக்க இயலாது வாடிய எ...
5 comments:
Friday, 28 March 2014

தமிழரின் சிறப்புகள்

›
நிலம் பகுத்து முதற்பொருளும் கருப்பொருளும் அமைத்து நாகரீகம் கற்பித்தவன் நற்றமிழன்....! தமிழனின் மொழி...தமிழ் பாடல்....தமிழ்த்தா...
6 comments:
Thursday, 27 March 2014

புங்கைபூக்கள்

›
காலையில்  வாசலில் பூப்படுக்கை புங்கைமரத்தின் கைவண்ணமாய்.. அழகில் மயங்கி கூட்ட தயங்கி அள்ளிக்கொட்டி திரும்பும்முன் அடுக்கிவைத்த பொரு...
2 comments:

›
தேர்தல் ------------ நல்லவர்களை தேர்....... தீயவர்களை... தல்..{ள்}..
Wednesday, 26 March 2014

எது தேர்வு?

›
இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ------------------------------------------------------------ தேர்வறை மாணவர்களின் எண்ணங்களை வெளிக்கொண...
4 comments:
Monday, 24 March 2014

தூப்புக்காரி-மலர்வதி

›
2012-ஆம் ஆண்டு இளம் படைப்பாளருக்குரிய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல். பூமி மடியைச் சுத்தப்படுத்தும் உயர்ந்த மனி...
9 comments:
Sunday, 23 March 2014

தேர்வறை

›
தேர்வறையின் இறுக்கம் கலைத்து பூக்கள் பூத்தன... வண்ணத்துப்பூச்சியின் வரவு
1 comment:
Thursday, 20 March 2014

வானம்

›
யார் தடுத்தார்?  முகந்து  கொட்டிய விளையாட்டை...?
5 comments:

காகம்

›
4 comments:
Wednesday, 19 March 2014

மனு

›
காலில் பிறந்தோன் உந்தியில் உதித்தோனுக்கும் உந்தியில் பிறந்தோன் மார்பில் பிறந்தோனுக்கும் தீட்டெனெ தீயிட்டுக் கொள்கிறார்கள் மூடர்களே ...
5 comments:
Tuesday, 18 March 2014

விண்

›
விண்தொடும் விதையின் முயற்சிக்கு கைகொடுக்கும் விண்
5 comments:

சுட்டி காற்று...!

›
காற்று வேண்டி சன்னல் திறக்க.. மோதும் காற்றோ கதவைச் சாத்த..  மூடி,திறந்த விளையாட்டில் அழுத்தி திறந்து வென்ற மகிழ்வில் நகர்ந்த என்ன...
2 comments:
Monday, 17 March 2014

அழகு

›
பெண்ணின் ஆயுதமும் ஆபத்துமாய்... அழகு
2 comments:

தாய்மை

›
பெண்ணின் பலம் பலவீனம் தாய்மை...
10 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Geetha
View my complete profile
Powered by Blogger.