Thendral

Sunday, 31 May 2015

இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15

›
இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15 காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடந்தது.பறக்கும் படை பணியில் நான் ...எனக்கு கொடுத்த அறைகளை கண்காணி...
6 comments:
Saturday, 30 May 2015

30.05.15.ஆலங்குடி கலை இலக்கிய இரவு

›
30.05.15 இன்று நடந்த ஆலங்குடி கலை இலக்கிய இரவில் கவிச்சரம் கவிதைகளில் என் கவிதைகள் மௌன விரதம் முடிவுக்கு வந்தது வகுப்பறைக்கு -----...
8 comments:

வேதனை

›
ஒளியிழந்தவர்களை ஒடுக்கி ஒளி இழந்தது தமிழகம்...
4 comments:
Thursday, 28 May 2015

போய் வா பவித்ரா

›
போய் வா பவித்ரா.. என்னிடம் அவள் வந்த போது நன்கு மஞ்சள் தேய்த்து குளித்த முகத்தில் பொட்டு வைத்து திருநீறு வைத்து இரண்டு குடுமி போட்டு அதில...
10 comments:
Tuesday, 26 May 2015

இதுவா பெருமை?

›
இதுவா பெருமை? 450 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் உள்ளே நுழைய அனுமதி.. எங்க பள்ளியிலேயே படித்திருந்தாலும் 450 க்கு மேல இருந்தா...
15 comments:
Monday, 25 May 2015

36 வயதினிலே

›
36 வயதினிலே ------------------------------- அன்பு என்ற போர்வையில் அடிமையாகி , குடும்பம் என்ற வலையில் சிக்கி தன்னைத்தொலைத்து , தனக்கென...
12 comments:
Sunday, 24 May 2015

விருந்தாளி

›
வீட்டுக்கு வந்த அழையா விருந்தாளி...கேளாமல் தனக்குரிய இடம் தேடி தன்னிஷ்டமாய் அலைய சரசரவென ஓடிவிளையாட சட்டென்று கோவம் வந்தது. சற்றும் க...
11 comments:
Saturday, 23 May 2015

›
அண்ணன் மகளின் திருமணத்தில்... பல வருடங்களுக்குப்பின் அண்ணன் மகளின் திருமணத்தில் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.கலகலன்னு குட்டீஸ்களின...
7 comments:
Friday, 22 May 2015

kaaththiruppil

›
விழாவிற்கு சென்றவளுக்காக காத்திருப்பில் சிதறிய நாளிதழ்கள். தொட்டவுடன் வெட்கத்தில்  சரசரத்து சிரித்து மகிழ்ந்தன...
8 comments:
Saturday, 16 May 2015

பிரியங்கா

›
புதுகை கல்லூரியில் படிக்கும் என்  முன்னாள் மாணவி பிரியங்காவின் பிரியத்தில் நான்.....அவளின் திறமை கண்டு வியக்க வைக்கின்றாள் அடிக்கடி.... ந...
11 comments:

முள்ளிவாய்க்கால்

›
வெயிலை உறிஞ்சிய மழை வெக்கை துடைத்து மகிழ கவிந்த வானம் கட்டிலில் தள்ளி மகிழ புட்களின்  இசையில்  புலரும் காலை மகிழ இனிமைதான் உலகம் எண...
2 comments:
Friday, 15 May 2015

பொன்னியின் செல்வன் -கல்கி

›
பொன்னியின் செல்வன் -கல்கி நாடகம் மதுரை லெக்‌ஷ்மிசுந்தர ஹால் 15.5.15 எல்லோரும் பொன்னியின் செல்வன் நாவலைப்பற்றி பேசும் பொழுது சிறு வயதில்...
8 comments:
Thursday, 14 May 2015

மழலை

›
ஆதி மொழியை அள்ளி வீசுகின்றது மழலை புரியாமல்  விழிப்பவளை எகத்தாளமாய் பார்க்கிறது....
12 comments:
Wednesday, 13 May 2015

மழை மழை

›
மேகச்சிலந்தி விரித்த வலையில் விரும்பி சிக்கியது புவனம் கவியும் மேகம் கவிதை பாடும் காலம் கொட்டும் மழையில் கடுகடுவென்று....
10 comments:
Monday, 11 May 2015

இப்படியும் ஒருவர்....?

›
இப்படியும் ஒருவர்....? ஏன் அய்யா ஓய்வு பெறும் போது சொல்லல...? இதெல்லாம் எதுக்கும்மா...ன்னு அமைதியா  வீட்டுக்கு வந்துட்டாங்க...35  வருட...
20 comments:
Sunday, 10 May 2015

என் அம்மா

›
என் அம்மா... ------------------------ அன்பின் மறுவடிவம் ஆக்ரோஷத்தின் உச்சம் விருந்தோம்பலில் மிஞ்சிட முடியாது எல்லாமே உச்சமாய் குழந்த...
22 comments:
Friday, 8 May 2015

கந்தர்வன் நூலக விழா

›
கந்தர்வன் நூலக விழாவில் வாசித்த கவிதை- தலைப்பு-கார்ல் மார்க்ஸ் ------------------------------------------------------------ உலகின் தலை ...
9 comments:
Thursday, 7 May 2015

100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி

›
100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி ------------------------------------------------------------------ சத்தியமா ஒரு வருடம் தான் பன்னிரண்டாம்...
8 comments:
Wednesday, 6 May 2015

என்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...

›
என்ன செய்து காப்பாற்ற எனது பிறந்த மண்ணை...? காலையில் முருகன் கோவில் மணி ஓசையும் பஜனை மடத்தின் பாடலும் எழும்பி அனைவரையும் விழிக்க  வைக்க வ...
6 comments:
Saturday, 2 May 2015

மே மாத விடுமுறை

›
மே மாத விடுமுறை ------------------------------------------ எதிர் புறத்தில் புதிய வீட்டு வேலை நடக்கிறது.மதியம் கட்டிடத்தொழிலாளிகள் எங்கள் ...
7 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Geetha
View my complete profile
Powered by Blogger.