Thendral

Wednesday, 31 December 2014

2015

›
2015 இன்று பிறந்தாய் இனிமையாகவே வளர்.. குருதி மறுத்து அன்பு குடித்து வளர்... போதும் சென்ற ஆண்டு பலி கொடுத்த உயிர்கள் பாலியல் வன்முறையிலும...
12 comments:

2015....புதுயுகம் பிறக்கட்டும்

›
வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் இனிய 2015 ஆம் ஆண்டின்  வாழ்த்துகள்... உங்களின் பாராட்டுக்களே எனது மேன்மைக்கு காரணமாய் அமைந்தது..தினம் தின...
14 comments:

2014 ஆண்டின் நினைவலைகள்

›
. சனவரியில் *நீண்ட நாள் ஆசையான சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று கைநிறைய புத்தகங்கள் வாங்கி வந்தது  மறக்க முடியாத ஒன்று.... *12.01....
13 comments:
Monday, 29 December 2014

மூன்றாம் காது

›
மெல்ல சிணுங்குகின்றாள் செல்லமாகத்தடவினால் மகிழ்ந்து உறவாடுகின்றாள் உறவுகளின் அருமையை உணர்த்தும் அவளின் அண்மையை அனைவரும் நேசிக்கின்...
23 comments:

இப்படியும் சில ஜென்மங்கள்..

›
இப்படியும் சில ஜென்மங்கள்.. 2014 ஜூலை மாதம் கின்னஸ் ரெக்கார்டுக்காக கவிதை வாசிக்கச் சென்னை சென்றபோது ,அங்கு வந்திருந்த  சீர்காழியைச் சேர்ந்...
30 comments:
Saturday, 27 December 2014

லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14

›
                      லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14                                                              லயனஸ் மண்டல சந்திப்பு-...
15 comments:
Thursday, 25 December 2014

tsunami-2004-டிசம்பர் 26

›
2004-டிசம்பர் 26 சுனாமியில் சிக்குண்ட மனம் சுற்றிசுற்றி தேடுகின்றது உறவுகளின் வாசத்தை.. முகர முடியாது நகர்கின்றது மணலாறாய்....
8 comments:
Wednesday, 24 December 2014

velunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்

›
வேலு நாச்சியார் நினைவு நாள் ஜான்சி ராணியை போற்றும் நாம்,அவளுக்கு முன்பே 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவகங்கையின் அரசி, ஆங்கிலேயரை எதிர்த...
8 comments:
Monday, 22 December 2014

சூரியன்

›
இருளில் உறைந்த குளிரை உறிஞ்சி சூடானது சூரியன்
13 comments:
Saturday, 20 December 2014

pinam-பிணம்

›
இவ்ளோ தான் மனித நேயம் ---------------------------------------------------  நிகழ்ந்த ஊரிலேயே செய்யுங்கள் இங்கே தானே வசிக்கின்றோம் வேறெங்...
9 comments:

உன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்பா

›
உன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்பா ------------------------------------------------------------------------------------...
11 comments:
Thursday, 18 December 2014

குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

›
இணையும் கரங்களின் குரலாய்.. குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?. கேட்க முடியவில்லை...ஆறாம் வகுப்பும்,பத்தாம் வ...
6 comments:

நினைவுகளின் பாதையில்..

›
மருதையாற்று பாலத்தின் மேல் புழுவென நெளிந்து கருகிய உடல்களை கண்முன் கொணர்ந்தது... கண்கள் வியர்க்க...
8 comments:
Wednesday, 17 December 2014

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-

›
எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்- நோபல் பரிசு பெற்ற அமெரிக்க நாவல் தமிழில் ச.து.சு.யோகியார். 15.12.14அன்று  கங்குலில்சென்னையில...
12 comments:
Tuesday, 16 December 2014

பாகிஸ்தானில்

›
அந்த மாமா அன்புடன் அழைச்சாக ஐஸ்கிரீம் தரத்தான்னு நினைச்சேன்மா... உடல் சிதற உறுப்புகள் பறக்க உதிர்த்ததேனம்மா.. பயத்தில் மேசைக்கு ...
7 comments:
Sunday, 14 December 2014

தினமலர்-நேர்முகப்பேட்டியில் ஞாயிறு கொண்டாட்டத்தில்..மதுரைப்பதிப்பில்

›
14 comments:
Wednesday, 10 December 2014

கனவு

›
வண்ணத்துப்பூச்சிக்கனவு பலித்தது புழுவிற்கு
9 comments:
Tuesday, 9 December 2014

-பேரூந்து எப்படி இருக்கும் சார்?

›
பேரூந்து எப்படி இருக்கும் சார்?                                                             சார் பாத்ரூம் போனும்.....
13 comments:
Monday, 8 December 2014

.மனிதம் துளி- 1

›
இன்றைய சிந்தனையாய்... கிராமத்து சொலவடைகளில் தன்னம்பிக்கை வரிகளாய்.பெரியதைக்கூறி கடினச்செயலைச் சிறியதாக்கும் சொல்வன்மையை யாரிடம் கற்றார்கள...
6 comments:

மனிதம் துளி-2

›
இன்றைய சிந்தனை மனிதம் துளி-2 ப்ரீத்தி ஸ்ரீநிவாசன்... .நீங்கள் அறிந்தவர் தான் .17 ஆண்டுகளுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழகக்கிரிக்க...
3 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Geetha
View my complete profile
Powered by Blogger.