tag:blogger.com,1999:blog-2721629543419437545.post1667781397321247263..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: வலைப்பதிவர்2015 விழா -நன்றியுரைGeethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-66236050357005521862015-10-24T13:32:50.806-07:002015-10-24T13:32:50.806-07:00மிகச் சரியாக ஐந்து மணிக்கு விழா நிறைவடைய எவ்வளவு ச...மிகச் சரியாக ஐந்து மணிக்கு விழா நிறைவடைய எவ்வளவு சமரசங்களை செய்திருக்கிறீர்கள். விழாவிற்கு வருவதற்கு முன் "முதல்நாள் வருபவர்களின் கவனத்திற்கு" அந்த பதிவைக்கூட படிக்க இயலவில்லை. வெள்ளி இரவு சுத்தமாக எனக்கு தூக்கமில்லை. அவ்வளவு எதிர்பார்ப்பும் பரபரப்பும். சனிக்கிழமை அதிகாலை கோவையிலிருந்து கிளம்புவதற்கு முன் தான் மண்டபத்திற்கு வரும் குறிப்புகளைப் படித்தேன். இந்த விழா குறித்து அறியத்தந்தது வலைச்சித்தரின் கூகிள் ப்ளஸ்சிலிருந்து வந்திருந்த மின்னஞ்சல் என்றாலும் விழாக் குழுவினர் சார்பாக முகவரி தேடி வந்து (எனது வலைப்பூவில் ) அழைத்தது தாங்கள்தான். பச்சை புடவையில் செல்கிறார்களே அவர்கள்தான் கீதா மேடமான்னு உங்கள் குடும்பத்தினரிடமே கேட்டேனென நினைக்கிறேன். அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-48040694928279614012015-10-19T21:12:49.646-07:002015-10-19T21:12:49.646-07:00நன்றி...
நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்...நன்றி...<br /><br />நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...<br /><br />இணைப்பு : →<a href="http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html" rel="nofollow">கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்</a>←<br /><br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-37898023584167524952015-10-16T18:08:08.576-07:002015-10-16T18:08:08.576-07:00மன்னிக்கவும் சகோ...தாமதமான வருகைக்கு. எங்கள் கருத...மன்னிக்கவும் சகோ...தாமதமான வருகைக்கு. எங்கள் கருத்து இருவரும் சேர்ந்து எழுதுவதால்...குறிப்பாக இதற்கு....துளசிக்கு சற்று உடம்பு சரியில்லாமல் போனதால்...<br /><br />உங்கள் அனைவரது உழைப்பும்தான் இந்த விழாவைத் தூக்கி நிறுத்தியது என்றால் மிகையல்ல. உங்களது முகம் மலர்ந்த வணக்கம், புன்சிரிப்புடன் செய்த பணி என்பது கூடுதல் + ...அனைவரது விருந்தோம்பல்....எல்லோரது நட்பு...<br /><br />இதற்குத்தான் நாங்கள் நன்றி உரைக்க வேண்டும் சகோ! நீங்கள் எல்லோருக்கும் நன்றி கூறினாலும் நாங்கள் எல்லோரும் கூற வேண்டும்...ஆம் நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம், கற்றுக் கொண்டோம் ...<br /><br />விழாக் குழுவினர அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்....அதனை நண்பராக, ஒரு சிறந்த தலைவராகத் தங்களை எல்லாம் வழி நடத்திச் சென்ற சகோதரர் எங்கள் மதிப்பிற்குரிய திருமிகு முத்துநிலவன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள் பல!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-49468795713872454912015-10-15T02:52:12.135-07:002015-10-15T02:52:12.135-07:00மிக்க நன்றி சகோ...மிக்க நன்றி சகோ...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-63218332485781132182015-10-14T04:20:50.068-07:002015-10-14T04:20:50.068-07:00elango sir sonnathuthaan enathu kaaruthum madam.
...elango sir sonnathuthaan enathu kaaruthum madam.<br /><br />eluthil vasikkumpothu nallaa irukku.<br /><br />vizavai vetrikaramaaka nadathi muditha vizaa kuzuvinar anaivarukkum vaazthukkal.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-64996512740129410572015-10-14T00:27:50.367-07:002015-10-14T00:27:50.367-07:00நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில்
விழா ந...நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில் <br />விழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ் "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது" என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-19864357531479878892015-10-14T00:20:09.739-07:002015-10-14T00:20:09.739-07:00நிகழ்ச்சி தயாளிப்பாளர் பட்டறையின் ஏடுகளில்
விழா ந...நிகழ்ச்சி தயாளிப்பாளர் பட்டறையின் ஏடுகளில் <br />விழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ் "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது" என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். <br /><br />நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-80098445311304174682015-10-13T18:47:17.042-07:002015-10-13T18:47:17.042-07:00விழாவினை மிகச் சிறப்பாக திட்டமிட்டு அதனை சரியாக செ...விழாவினை மிகச் சிறப்பாக திட்டமிட்டு அதனை சரியாக செயல்படுத்திக் காட்டிய விழாக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். கலந்து கொள்ள முடியாவிடினும், பதிவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அங்கே இருக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-2837314346626355142015-10-13T18:27:10.591-07:002015-10-13T18:27:10.591-07:00எனக்கும் அந்த வருத்தம் உண்டு அப்பா ...முதன் முதலில...எனக்கும் அந்த வருத்தம் உண்டு அப்பா ...முதன் முதலில் வருகின்றேன் என கூறியவர் நீங்கள் தான்...மிக்க நன்றி அப்பா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-67482286543935280172015-10-13T18:25:56.181-07:002015-10-13T18:25:56.181-07:00அய்யா உங்களின் பெருமை எஸ் .ரா.வின் பேச்சு மூலம் பல...அய்யா உங்களின் பெருமை எஸ் .ரா.வின் பேச்சு மூலம் பலரும் அறிந்தார்கள்...கொண்டாடப்படாத உங்கள் பணிக்கு முன் இது சாதாரணம்....உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது அய்யா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-59083139531507796612015-10-13T18:24:24.806-07:002015-10-13T18:24:24.806-07:00உண்மைதான் மகிழ்வாகத்தான் இப்பணியைச்சுமந்தோம்.....ம...உண்மைதான் மகிழ்வாகத்தான் இப்பணியைச்சுமந்தோம்.....மிக்க நன்றி சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-22311943283498401922015-10-13T18:23:44.105-07:002015-10-13T18:23:44.105-07:00அய்யா உங்களின் உடல்நலக்குறைவிலும் இவ்வளவு தூரம் எங...அய்யா உங்களின் உடல்நலக்குறைவிலும் இவ்வளவு தூரம் எங்களுக்காக வந்திருந்து நாள் முழுதும் இருந்து சிறப்பித்தீர்கள்...இதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு...மிக்க நன்றி அய்யா...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-30120706271140367182015-10-13T18:22:10.216-07:002015-10-13T18:22:10.216-07:00உங்கள் வருகையால் பெருமைபெற்றோம்....மிக்க நன்றி சார...உங்கள் வருகையால் பெருமைபெற்றோம்....மிக்க நன்றி சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-16049529260875188872015-10-13T17:52:57.176-07:002015-10-13T17:52:57.176-07:00வலைப்பதிவர்2015 விழா -நன்றியுரை = அருமையான பதிவு. ...வலைப்பதிவர்2015 விழா -நன்றியுரை = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />எங்கள் அருமை மகள் கீதா அவர்கள் அவரது முகநூல் பக்கத்தில் = Devatha Tamil = நிகழ்ச்சியில் முழு விபரங்களை நேரலையாக You Tube இல் 2 பகுதிகளாக ஏற்றி link கொடுத்திருக்கிறார். நண்பர்கள் அவர்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொண்டு பார்த்து ரசிக்க வேண்டுகிறேன்.<br />இன்றி பதிவுகள் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கு புதுக்கோட்டை, தஞ்சை பதிவர்கள் காரணம். அதற்கு திரு முத்து நிலவன் & அவரது அணியினர் தான் காரணம். வயது, உடல் நிலை காரணமாக கலந்து கொள்ள முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம். அன்று இரவே எங்கள் அருமை மகள் கீதாவிடம் போன் செய்து விசாரித்தேன் - அனைவருக்கும் வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-16117258411450403992015-10-13T08:06:43.396-07:002015-10-13T08:06:43.396-07:00குழுவில் ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம் என்ற நி...குழுவில் ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம் என்ற நிலையில் தேனீ போல சுறுசுறுப்பாகவும், விவேகமாகவும் பணியாற்றிய விதத்தை நேரில் கண்டு வியந்தோம். பின்வரும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கு இவ்விழாவினை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அனைவருக்கும் நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-9976041294990476982015-10-13T02:16:16.414-07:002015-10-13T02:16:16.414-07:00வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்பது ...வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்பது போல விழாவை வெற்றிகரமாக நடத்திய பெருமை உங்களையும் விழா குழுவினரையும் சாரும் நேரடியாக எங்களால் பார்க்க முடியாவிட்டாலும் ஒளிபரப்பின் மூலம் பல எழுத்துலக ஜாம்பவான்களை காண முடிந்தது நன்றி .vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-43693981437183075502015-10-13T01:51:28.937-07:002015-10-13T01:51:28.937-07:00தேனீ போன்ற தங்கள் சுருசுருப்புக்கு,தலைசாய்த வணக...தேனீ போன்ற தங்கள் சுருசுருப்புக்கு,தலைசாய்த வணக்கம் கணக்கில!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-79010750121343248162015-10-12T23:37:33.955-07:002015-10-12T23:37:33.955-07:00எந்நாளும் இந்த நிகழ்ச்சியை மறக்க மாட்டேன். பல விசய...எந்நாளும் இந்த நிகழ்ச்சியை மறக்க மாட்டேன். பல விசயங்களை இந்த விழாவின் மூலம் கற்றுக் கொண்டேன். குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து விடுங்க. உங்களுக்கும். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-63037216412806492592015-10-12T22:32:17.379-07:002015-10-12T22:32:17.379-07:00ஐயா
எத்தனை யூனி என்செய்ம் சாப்பிட்டீர்கள்.
--
J...ஐயா<br /><br />எத்தனை யூனி என்செய்ம் சாப்பிட்டீர்கள்.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-34562844730810031542015-10-12T18:21:33.926-07:002015-10-12T18:21:33.926-07:00மிக்க நன்றி அண்ணா...மிக்க நன்றி அண்ணா...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-84880970673618600002015-10-12T18:15:05.154-07:002015-10-12T18:15:05.154-07:00மிக்க நன்றி சகோ நீங்கள் வந்திருந்தால் இன்னும் சிறப...மிக்க நன்றி சகோ நீங்கள் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-50109629405190319712015-10-12T18:14:12.806-07:002015-10-12T18:14:12.806-07:00அண்ணா ....என்னை பக்குவப்படுத்தி ,நான் வளரக்காரணமாய...அண்ணா ....என்னை பக்குவப்படுத்தி ,நான் வளரக்காரணமாய் இருந்து என் வளர்ச்சியைக்கண்டு பாராட்டி ,ஊக்கப்படுத்தி மகிழும் உண்மையான உங்களது அன்பு என் வாழ்வில் வரம் தான்...நீங்கள் மறந்து இருப்பீர்கள் தமிழ் கற்பித்தல் பயிற்சிக்காக நாம் சென்னை சென்று பயிற்சி பெற்றோம்....அதற்கு என்னை தேர்வு செய்தது நீங்கள் தான்...அதற்கு பின் தான் என்னுள் இருந்த திறமைகள் வெளி வரத்துவங்கியுள்ளது...இந்த இலக்கிய ,வலைத்தள உலகம் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் நான் இருக்கும் இடத்தில் இன்று புல் என்ன மரமே முளைத்திருக்கும்...வேதனையான காலங்களில் என்னை தேற்றியதே இலக்கிய உலகம் தான்....நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லி பிரித்து பார்க்க முடியும்...வயது பற்றி கூறாதீர்கள் இளஞர்களை விட வேகமாக செயல் படும் நீங்கள் வயது பற்றிகூறலாமா...?எல்லோரும் மனதார விழாவின் வெற்றியையே சிந்தனையாய் ஓடினோம் சாதித்தோம் என்பது தான் உண்மை..மாலை அனைவருக்கும் போட இயலாதென்றே உங்களில் இருக்கும் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து போட்ட மாலைதான் அண்ணா...அது...மகிழ்கின்றோம் நாங்கள்...சங்கடமேன் உங்களுக்கு..?Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-8806583711999789542015-10-12T17:59:57.719-07:002015-10-12T17:59:57.719-07:00உங்களது ஈடுபாடு, ஆலோசனைகள்,நன்கொடைகள் மலைக்கவே வைக...உங்களது ஈடுபாடு, ஆலோசனைகள்,நன்கொடைகள் மலைக்கவே வைக்கின்றது....மிக்க நன்றி சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-16278827609267171002015-10-12T17:59:45.819-07:002015-10-12T17:59:45.819-07:00புதுகை பதிவர்களின் தன்னலமற்ற பணி போற்றுதலுக்கு உரி...புதுகை பதிவர்களின் தன்னலமற்ற பணி போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே<br />போற்றுதலுக்கு உரியது<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-18627768630679443822015-10-12T17:58:40.196-07:002015-10-12T17:58:40.196-07:00பரவால்லமா...உங்களின் அன்பு எல்லோரும் உணர்ந்துள்ளோம...பரவால்லமா...உங்களின் அன்பு எல்லோரும் உணர்ந்துள்ளோம்..நன்றிமா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com