Thendral

Sunday, 10 November 2013

எச்சில்

›
  மோகத்தில்     தேன் கோபத்தில்  அருவருப்பு         “எச்சில்”
9 comments:
Friday, 8 November 2013

ஐந்தறிவினம்

›
புள் கூறியது அழுகின்ற பார்ப்பை அணைத்து ஆறுதல் கூறு... பெற்ற மகவை சாக்கடை,குப்பையில் வீச நெல்மணி,கள்ளிப்பால் புகட்ட மனசாட்சி மறந்...
2 comments:

மிதியடி

›
தவமேன் என் கால்பட அகலிகையா ...நீ? மிதிக்கும் கால்களுக்கும் இதமாய் நீ...! உனக்கும் உணர்வுண்டு நைந்தே காட்டுவாய் எதிர்ப்பை. உணர்...
2 comments:
Wednesday, 6 November 2013

காலம்

›
இலையுதிர்காலம் மழை வரம் வேண்டி மரங்களின் ”உறுப்பு தானம்”!  வசந்தகாலம் புத்தாடைக் கட்டி புதுப்பெண்ணாய் சிலிர்க்கும் மரத்த...
2 comments:
Monday, 4 November 2013

தரு

›
பல்லாயிரம் கோடியில் நான்கு வழிச்சாலை தவறேதும் செய்யாமல் மரணதண்டனை தருக்களுக்கு.....
8 comments:
Sunday, 3 November 2013

ஏன்”பா”

›
அப்பா அம்மா நமக்கு வரம் அணைக்காமல் அடிக்கலாமா? நான் இருப்பேன் தள்ளாடும் வயதில் ஊன்றுகோலாய்...! கல்வி போதுமெனக்கு கற்றதன் பாதையில் ...
7 comments:
Saturday, 2 November 2013

எண்ணக்கோவைகள்

›
எண்ணக்கோவைகளை வண்ண மாலையாக்கி அன்பை பகிர்ந்த மடல்கள்.. உணர்வுகளை உசுப்பிய எழுத்துக்கள் மனதைக் கீறிய மடலில்.... உறவுகளின் உணர்வுகளையு...
13 comments:

வேதனையே

›
அலைபேசி சேமிப்பில் அழிக்கா முடியா எண் எண்ணுக்குரியவரின் “இறப்பை” உணர்த்தும் அது இருந்தாலும்,அழித்தாலும் வேதனையே....
10 comments:
Wednesday, 30 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

›
ஏன் அம்மா நாம்வெடித்து மகிழ்வதெப்போ..?  அடுத்த ஆண்டு காசுவரும்  ஆசையா  நீ கேட்ட வெடிகளை கட்டாயம் வாங்கிடலாம் என்றாள் மத்தாப்பூ குச...
19 comments:

வாழ்த்து மடல்

›
குறுஞ்செய்தி வாழ்த்து குழுவாய் நொடியில் அனைவருக்கும்... எறும்பென ஓடும் எழுத்துக்கள் எளிதாய் அழிந்து போகும்... குழந்தமை நினைவுப் புதை...
11 comments:
Monday, 28 October 2013

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்

›
சுனாமி சுருட்டிய உயிர்களின் ஓலமாய் அலையோசை... சொந்தங்களைத் தேடி கரைதனில் நாடி ஆர்ப்பரிக்கும் ஆழி அலை.. உலகின் கண்ணீர் துளி ஈழம் ...
9 comments:
Sunday, 27 October 2013

உறுத்தலும்,ஒறுத்தலும்.

›
உறுத்தலும் ஒறுத்தலும் ----------------------------- விபத்தில் அடிபட்ட உயிர்தனை தவிர்த்து தாண்டி வருகையில் தன்னலம் நெஞ்சில் முள்ளாய்.....
12 comments:
Saturday, 26 October 2013

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

›
அவள் ------------- யாதுமாகி நிற்பவளின் கூற்றாய்... தேங்கிய குட்டையல்ல துள்ளும் அருவி பாய்ந்தோடும் ஆறு அள்ளிச் செல்வேன் அனைத்த...
8 comments:
Thursday, 24 October 2013

விடம்

›
விடம் கடைசி சொட்டு அருந்தும் போது என்ன நினைத்தாய் தோழி.. சாய்ந்து கொள்ள தோள் வேண்டுமென்றா? வாங்கி வைத்த துணிகளை வடிவமைக்காமல் வி...
15 comments:

பதின்மூன்று அகவையானவள்

›
பதின்மூன்று அகவையானவள் வகுப்பிலேயே நில்லாள் பட்டாம் பூச்சியெனவே பறப்பாளவள் பள்ளி வளாகத்திலும் வீட்டிலும். கண்டித்தாலும் ரசிப்போம...
7 comments:
Wednesday, 23 October 2013

பாரதி கண்ட கனவு நனவாகவில்லை

›
புதுகை மணிமன்றம் அறக்கட்டளை சார்பில் பாரதி நினைவை போற்றும் விழா 11.09.2013 அன்று பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம்...
11 comments:

கூறுவோமே

›
காலையில் கூறும் களிப்பான வணக்கம் கலக்கமான மனதையும் கலகலப்பாக்குகின்றது
7 comments:
Saturday, 19 October 2013

பொறுமை

›
நாற்காலிகளுக்கே நன்றி நவில வேண்டியுள்ளது. பல நேரங்களில்.
10 comments:

எது சுதந்திரம்?

›
இன்று சுதந்திர தினம் பல நாட்களுக்கு முன்பிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக பேருந்து நிலையம்  புகைவண்டி நிலையம் மக்கள் கூடும் இடங்கள்...
2 comments:

மோகம்

›
தலைவா திரைப்படம் தடைநீங்கி திரையில்...   தலைகுனிந்து வணங்கி தன் உயிர் தந்தன ஆடுகள் நான்கு ஆடுகள் பலியாகின திரையரங்க வாயிலில்!   நாற்ப...
2 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Geetha
View my complete profile
Powered by Blogger.