Thendral

Wednesday, 30 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

›
ஏன் அம்மா நாம்வெடித்து மகிழ்வதெப்போ..?  அடுத்த ஆண்டு காசுவரும்  ஆசையா  நீ கேட்ட வெடிகளை கட்டாயம் வாங்கிடலாம் என்றாள் மத்தாப்பூ குச...
19 comments:

வாழ்த்து மடல்

›
குறுஞ்செய்தி வாழ்த்து குழுவாய் நொடியில் அனைவருக்கும்... எறும்பென ஓடும் எழுத்துக்கள் எளிதாய் அழிந்து போகும்... குழந்தமை நினைவுப் புதை...
11 comments:
Monday, 28 October 2013

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்

›
சுனாமி சுருட்டிய உயிர்களின் ஓலமாய் அலையோசை... சொந்தங்களைத் தேடி கரைதனில் நாடி ஆர்ப்பரிக்கும் ஆழி அலை.. உலகின் கண்ணீர் துளி ஈழம் ...
9 comments:
Sunday, 27 October 2013

உறுத்தலும்,ஒறுத்தலும்.

›
உறுத்தலும் ஒறுத்தலும் ----------------------------- விபத்தில் அடிபட்ட உயிர்தனை தவிர்த்து தாண்டி வருகையில் தன்னலம் நெஞ்சில் முள்ளாய்.....
12 comments:
Saturday, 26 October 2013

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

›
அவள் ------------- யாதுமாகி நிற்பவளின் கூற்றாய்... தேங்கிய குட்டையல்ல துள்ளும் அருவி பாய்ந்தோடும் ஆறு அள்ளிச் செல்வேன் அனைத்த...
8 comments:
Thursday, 24 October 2013

விடம்

›
விடம் கடைசி சொட்டு அருந்தும் போது என்ன நினைத்தாய் தோழி.. சாய்ந்து கொள்ள தோள் வேண்டுமென்றா? வாங்கி வைத்த துணிகளை வடிவமைக்காமல் வி...
15 comments:

பதின்மூன்று அகவையானவள்

›
பதின்மூன்று அகவையானவள் வகுப்பிலேயே நில்லாள் பட்டாம் பூச்சியெனவே பறப்பாளவள் பள்ளி வளாகத்திலும் வீட்டிலும். கண்டித்தாலும் ரசிப்போம...
7 comments:
Wednesday, 23 October 2013

பாரதி கண்ட கனவு நனவாகவில்லை

›
புதுகை மணிமன்றம் அறக்கட்டளை சார்பில் பாரதி நினைவை போற்றும் விழா 11.09.2013 அன்று பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம்...
11 comments:

கூறுவோமே

›
காலையில் கூறும் களிப்பான வணக்கம் கலக்கமான மனதையும் கலகலப்பாக்குகின்றது
7 comments:
Saturday, 19 October 2013

பொறுமை

›
நாற்காலிகளுக்கே நன்றி நவில வேண்டியுள்ளது. பல நேரங்களில்.
10 comments:

எது சுதந்திரம்?

›
இன்று சுதந்திர தினம் பல நாட்களுக்கு முன்பிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக பேருந்து நிலையம்  புகைவண்டி நிலையம் மக்கள் கூடும் இடங்கள்...
2 comments:

மோகம்

›
தலைவா திரைப்படம் தடைநீங்கி திரையில்...   தலைகுனிந்து வணங்கி தன் உயிர் தந்தன ஆடுகள் நான்கு ஆடுகள் பலியாகின திரையரங்க வாயிலில்!   நாற்ப...
2 comments:
Monday, 14 October 2013

எப்படி தள்ள?

›
சாதி,மதம் பாராத சான்றாளன். ஏழை,பணக்காரன் வேறுபாடு காட்டாத மார்க்ஸின் தோழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் இவனுக்கே பொருந்தும் வேனிற்க...
7 comments:

சொல் சொல்

›
சொல்லுன்னு எளிதாக கூறுவோம் .கிருபானந்த வாரியாரிடம் கேட்டால் எப்படி சொல்லச் சொல்றேன்னு கேட்பார். கம்பனின் கவிநயம் ----நூலில் -----------...
Sunday, 13 October 2013

ம்ம்ம்ம்

›
இன்று13.10.13 ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் த.மு .எ.க.ச வின் கிளைக் கூட்டம் நடந்தது. இலக்கிய ஆர்வலர்களின் கூட்டம் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்...
Saturday, 12 October 2013

துணையை நாடி

›
கொண்டை வைத்த கருப்பு குருவி நித்தம் நித்தம் கொத்தி அழைக்கிறது துணையென எண்ணி கண்ணாடியில்  தன் நிழலை சிதறி கிடக்கும்  எச்சங்கள்  கூற...
Friday, 11 October 2013

சுயம்

›
எனக்கு நல்லது செய்வதாய் எண்ணி என்னை கேளாமல் என்னில் குறுக்கிடும் சிலரை சொல்ல முடியாமல் மனதில் வெறுக்கின்றேன்
10 comments:

இது தானா கல்வி?

›
இது தானா கல்வி? தி இந்து. இன்று தி இந்து நாளிதழில் இதுதானா கல்வி ?எழுத்தாளர் எஸ் .ராமக்கிருஷ்ணண் அவர்களின் கட்டுரை வந்துள்ளது.என் கருத...
1 comment:
Wednesday, 9 October 2013

விடியாத காலைப்பொழுது

›
காலையில் இனிமையாக கூவி எனை எழுப்பும் கருப்புக்குருவிகள் வீட்டின் முன் அறையில் வீரமாய் சன்னலில் வீற்றிருக்கும் இடுப்பளவு கருப்பு குதிர...
2 comments:

நிதர்சனம்

›
முகமூடியணிந்தே முகம் காண்கிறோம் முழுமையறியாமலே! மனம் மூழ்கும் அன்பினில்! விலக்கும் வெறுப்பினில்! முகமூடி தவிர்த்து முழுமை உணர்ந்து ...
3 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Geetha
View my complete profile
Powered by Blogger.