tag:blogger.com,1999:blog-2721629543419437545.post8982521645838947310..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-68691616377841656952017-01-22T19:30:26.672-08:002017-01-22T19:30:26.672-08:00ஒற்றுமைக்கு இது ஒரு உன்னத சான்று...ஒற்றுமைக்கு இது ஒரு உன்னத சான்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-24639406237515456332017-01-22T16:49:21.174-08:002017-01-22T16:49:21.174-08:00வெல்லும் ஆதாங்கமும் கூடவே தோன்றுகிறதுவெல்லும் ஆதாங்கமும் கூடவே தோன்றுகிறதுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-87623027231046077272017-01-22T10:56:47.291-08:002017-01-22T10:56:47.291-08:00ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
தமிழரின...ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய<br />தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-85799547890196482392017-01-22T07:12:02.187-08:002017-01-22T07:12:02.187-08:00நிச்சயமாக சகோ. சமீப காலங்களாக தமிழர்கள் முற்றிலும்...நிச்சயமாக சகோ. சமீப காலங்களாக தமிழர்கள் முற்றிலும் உணர்ச்சியற்ற கூட்டமா மாறி விட்டார்களோ என்று வருத்தம் கொள்வதுண்டு. இந்த ஜல்லிக்கட்டு தடை மீதான இளைஞர்களின் போராட்டத்தை காணும் போது, தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை உணர்ந்து விட்டார்கள் என்பதும், தங்கள் பண்பாட்டை அழிய விடாமல் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவார்கள் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-30217242826539176552017-01-22T06:41:27.317-08:002017-01-22T06:41:27.317-08:00பெரியார் விதையா .?. ஆதலால் தான் பாரம்பரிய விளையாட்...பெரியார் விதையா .?. ஆதலால் தான் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்களோ ?. ஜல்லிக்கட்டு, சாமிக்கு மாடு , அதன் மூலம் கன்று - கிட்டத்தட்ட எல்லா தரப்பு மக்களையும் குவித்து குலம் , பெருமை , பாரம்பரியம் என யோசிக்க வைத்து விட்டார்கள் ( அந்த பீட்டாவுக்கு நன்றி) ...இனி மக்களிடம் உள்ள அறிவு அதை எடுத்த்து செல்லும். குறிக்கோளும் , லட்சியமும் இல்லாத மனிதர்களிடம் அதை புகட்டாகிவிட்டது ( எல்லாரும் இல்லை ..பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் ) . பக்தி இனி வழி நடத்தும். அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-15790815372028846652017-01-22T05:36:09.145-08:002017-01-22T05:36:09.145-08:00மாணவர் ஒற்றுமை வெல்லும்மாணவர் ஒற்றுமை வெல்லும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com