tag:blogger.com,1999:blog-2721629543419437545.post8610260904728860934..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: என்ன தப்பு?Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-22676319816068977012016-03-04T00:12:32.329-08:002016-03-04T00:12:32.329-08:00குழந்தையின் வினாவில் தவறில்லை, எதிரில் தன்னை அழிக்...குழந்தையின் வினாவில் தவறில்லை, எதிரில் தன்னை அழிக்க வரும் மிருகத்திடமிருந்து காத்துக்கொள்ள எதிர்த்து நிற்பது இயல்பே!<br /><br />இன்று நமக்கு அகிம்சையை வளர்த்த காந்தியடிகள் தேவையில்லை, எதிர்த்துப் போராடிய சுபாஸ் சந்திரபோஸே தேவை...<br />இது அழகான உலகம், இங்குள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று குழந்தைகளுகளிடத்தில் பொய்யுரைப்பதைவிட இன்றுள்ள சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டி, இதுபோன்ற இடர்களை எதிர்க்கக் கற்றுக் கொடுப்பதே சாலச்சிறந்தது. அவர்களின் மனவலிமையை வளர்க்கச் செய்தல் வேண்டும்.<br /><br />சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இதோ தங்கள் பார்வைக்கு:<br /><br />http://entamilpayanam.blogspot.ae/2016/03/blog-post_1.html<br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-79356941608318399372014-09-12T07:26:48.193-07:002014-09-12T07:26:48.193-07:00இன்றைய இளம் பிஞ்சுகளின் எண்ணம் வருத்தமளிக்கிறது சக...இன்றைய இளம் பிஞ்சுகளின் எண்ணம் வருத்தமளிக்கிறது சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-89138558913414567912014-09-12T02:45:44.396-07:002014-09-12T02:45:44.396-07:00நியாயமான கேள்விகள் தான், தவறு செய்ய நினைத்தாலே தவற...நியாயமான கேள்விகள் தான், தவறு செய்ய நினைத்தாலே தவறிழைத்தது போலத்தான். சிலருக்கு இப்படி தண்டனை அளிக்காததினால் தான் இன்றைக்கு அவ்வாறு கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-52997554127283565922014-09-11T18:57:32.822-07:002014-09-11T18:57:32.822-07:00நடப்பைக்கேட்கிற குழந்தை,குழந்தைகள் எதையுமே உற்றுக்...நடப்பைக்கேட்கிற குழந்தை,குழந்தைகள் எதையுமே உற்றுக்கவனிக்கிறார்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-87966726240496618052014-09-11T10:47:22.361-07:002014-09-11T10:47:22.361-07:00ஒரு கேவலமான உலகத்தில் நாம் வாழ்கிறோம் சகோதரி.
குழந...ஒரு கேவலமான உலகத்தில் நாம் வாழ்கிறோம் சகோதரி.<br />குழந்தைகளைக் கூட கொடுமை தவறல்ல என்று நம்பவைக்கும் கேவலமான உலகம்!... இதில் உங்களைப் போலும் சமூக உணர்வுள்ள ஆசிரியர்-படைப்பாளிக்குப் பணிகள் நிறைய உள்ளன என்பதைத்தான் உங்கள் குழந்தைகளின் பதிலில் நான் புரிந்துகொண்டேன். ஆசிரியராக “...ஆனால்” என நிறுததிவிட்டீர்கள். ஒரு படைப்பாளியாக உங்கள் பேனாவே பதில் சொல்ல வேண்டும் கவிஞரே! சொல்லுங்கள் என்ன செய்யலாம்? அதை நம் குழந்தைகளுக்கும் புரிய வைக்க உங்கள் ஆசிரியர்க்கு அந்தப் படைப்பாளி உதவக் கூடும். சொல்லுங்கள்.. அவசரமில்லை நிதானமாக..உறுதியாக.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-69289655242646907342014-09-11T10:46:53.303-07:002014-09-11T10:46:53.303-07:00பிஞ்சின் கேள்வி சரிதானே..ஆனால் அது தீர்வாகுமா? தீர...பிஞ்சின் கேள்வி சரிதானே..ஆனால் அது தீர்வாகுமா? தீர்வின் பாதையில் ஒரு படியாகுமோ?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-2111179901297556962014-09-11T10:40:51.283-07:002014-09-11T10:40:51.283-07:00வருத்தமாகத்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் ச...வருத்தமாகத்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் சிந்தனை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com