tag:blogger.com,1999:blog-2721629543419437545.post7906821658903854714..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-72288313165883556542016-01-25T20:08:16.833-08:002016-01-25T20:08:16.833-08:00விழாவினைச் சிறப்பாக நடத்தியுள்ளீர்கள் என்பது அனைவர...விழாவினைச் சிறப்பாக நடத்தியுள்ளீர்கள் என்பது அனைவரது பதிவிலிருந்தும் தெரியவருகின்றது. அருமையான நிகழ்வு. பகிர்வுக்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-80594414113703629862016-01-24T21:28:55.307-08:002016-01-24T21:28:55.307-08:00உடனுக்குடன் நேற்று நடந்த இலக்கியக் கூட்டச் செய்திக...உடனுக்குடன் நேற்று நடந்த இலக்கியக் கூட்டச் செய்திகளை அதிக படங்களூடன் பகிர்ந்தமைக்கு நன்றி! நானும் நேற்றே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன். நீங்களும் கவிஞர் வைகறை அவர்களும் சிறப்பாக நிகழ்ச்சி நிரல்களை ஒருங்கிணைத்து இருந்தீர்கள். மீண்டும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-25374239277231096712016-01-24T20:08:33.874-08:002016-01-24T20:08:33.874-08:00கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்.....கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-64187534414882994272016-01-24T18:21:00.488-08:002016-01-24T18:21:00.488-08:00விழாவினை சிறப்பான முறையில் நடத்திய புதுகைப் பதிவர்...விழாவினை சிறப்பான முறையில் நடத்திய புதுகைப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். <br /><br />உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. புதுகையிலிருந்து திரும்பி விட்டாலும் இன்னமும் மனது புதுகையிலேயே... நன்றி நண்பர்களே.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-30220827002231459382016-01-24T17:46:11.347-08:002016-01-24T17:46:11.347-08:00விழா நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன
ந...விழா நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-69015135155884552882016-01-24T15:04:25.208-08:002016-01-24T15:04:25.208-08:00நிகழ்வு களைகட்டியிருந்தது தெரிகிறதே :-)
நடத்திய அன...நிகழ்வு களைகட்டியிருந்தது தெரிகிறதே :-)<br />நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-88602705286660475672016-01-24T10:43:03.933-08:002016-01-24T10:43:03.933-08:00அருமையான ஒரு விழா குறித்த பகிர்வு....அருமையான ஒரு விழா குறித்த பகிர்வு....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-8166995338979207632016-01-24T09:34:39.358-08:002016-01-24T09:34:39.358-08:00வரவர வீதி கூட்டத்தை இனி அரங்கிலிருந்து வீதியில்தான...வரவர வீதி கூட்டத்தை இனி அரங்கிலிருந்து வீதியில்தான் நடத்த முடியும் என்கிற அளவிற்கு வளர்ந்துகொண்டுள்ளது. அதுவும் இந்த 23ஆம் மாதக் கூட்டம், அமைப்பாளர் களின் அசராத உழைப்பினால் அரங்கே நிரம்பி வழிந்தது மட்டுமல்ல, அத்தனைபேரும் மதியம் 1.30வரை இருந்தது இன்னும் சிறப்பு. அமைப்பாளர் களுக்கான பொறுப்பு கூடிக்கொண்டே போகிறது..வாழ்த்துகள் மா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-68722846686877973492016-01-24T08:18:09.554-08:002016-01-24T08:18:09.554-08:00அனைவருக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துகள் வெங்கட் ஜிஅனைவருக்கும் வாழ்த்துகள்<br />வாழ்த்துகள் வெங்கட் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-14454504404191364232016-01-24T07:55:21.113-08:002016-01-24T07:55:21.113-08:00விழா நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளும் படங்களும் அரு...விழா நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள். இதுவரை ஆயிரம் பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள பிரபல பதிவர் திரு. வெங்கட் நாகராஜ் ஜி கலந்துகொண்டது கேட்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com