tag:blogger.com,1999:blog-2721629543419437545.post7369144764170373972..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: யார் மீது தவறு?Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-24772487106794521772016-03-03T23:45:03.545-08:002016-03-03T23:45:03.545-08:00வரிகள் அருமை!
இந்நிலைக்குக் காரணம் ஆண்-பெண் இருவரு...வரிகள் அருமை!<br />இந்நிலைக்குக் காரணம் ஆண்-பெண் இருவருமே, இதில் இருவருக்கும் சமமான பங்குண்டு...சட்டங்களியறுத்தலை விட நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும்.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-54846346151084155622015-11-16T20:46:22.933-08:002015-11-16T20:46:22.933-08:00மிகவும் அருமையான கேள்விகளால் ஒரு வேள்வி! வாழ்த்துக...மிகவும் அருமையான கேள்விகளால் ஒரு வேள்வி! வாழ்த்துகள் தங்கையே! த.ம.கூடுதல்1நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-56935974811606115342015-11-16T20:45:43.031-08:002015-11-16T20:45:43.031-08:00உயர்ந்த மகாகவி என்றாலும் கூட, பாரதிபோலும் ஆண்கள்-
...உயர்ந்த மகாகவி என்றாலும் கூட, பாரதிபோலும் ஆண்கள்-<br />“பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு“ என்று பாடியதும்,<br />அதே பாரதி, “தையலை உயர்வு செய்“ என்று பாட,<br />வள்ளுவன் எனும் மாமேதை, “பெண்வழிச் சேறல்“ என்றொரு அதிகாரம் செய்ய,<br />ஔவை போலும் பேரறிஞர்களான பெண்புலவரே,<br />“தையல் சொல் கேளேல்“ என்று எழுத,<br />சங்கப் பெண்களோ,<br />“வினையே ஆடவர்க்கு உயிரே,<br />மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்“ என வாழ்ந்த நாடு நம் நாடு.<br />“ஆண் உலகம்“ என்பதுதான் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்.<br />ஆண்களைப் பெற்றதாலோ என்னவோ பெண்களும் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியாது தங்கையே!, உங்களைப்போல உணர்ந்து, புரிந்து எழாதவரை!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-15222794731393311712015-11-16T17:12:17.902-08:002015-11-16T17:12:17.902-08:00உலகம் சுருங்கிவிட்டது... கூடவே நம் உள்ளங்களும்.. ப...உலகம் சுருங்கிவிட்டது... கூடவே நம் உள்ளங்களும்.. பந்தயக்குதிரைகள் போல பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்... உறவுகளின் பெருமை மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஊடக தர்மங்கள் மலிந்துவிட்டன..வன்முறைகள் வேடிக்கைகளாகிவிட்டன. கல்விமுறை பெரும்சுமையாகிவிட்டது. வளரும் தலைமுறைக்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் மறுக்கப்பட்டு, தேவையற்றவை திணிக்கப்படுகின்றன. நிதானமிழந்து வாழும் வாழ்க்கையில் நெறிகெட்டுப்போகும் அபாயம் ஆண் பெண் இருபாலாருக்குமே உண்டு. முதலில் தேவை நிதானம்... பெற்றோரின் கையில்தான் இருக்கிறது பிள்ளைகளின் எதிர்காலம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-29567854204414832342015-11-16T16:10:28.990-08:002015-11-16T16:10:28.990-08:00//மனம் வலித்தது// - இங்கதான் தப்பே ஆரம்பிக்கிறது.//மனம் வலித்தது// - இங்கதான் தப்பே ஆரம்பிக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-46237213999205408122015-11-16T07:46:26.318-08:002015-11-16T07:46:26.318-08:00நல்ல பதிவு. நல்ல கேள்விகள். உங்கள் கேள்விகளுக்கு ப...நல்ல பதிவு. நல்ல கேள்விகள். உங்கள் கேள்விகளுக்கு பதில் நீளமாக இருப்பதால் என் பதிவில் போட அனுமதியுண்டா! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-38028864747187311022015-11-16T05:04:23.228-08:002015-11-16T05:04:23.228-08:00இரண்டு பாலினருமே மாற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டத...இரண்டு பாலினருமே மாற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53398531562395383402015-11-16T04:30:20.270-08:002015-11-16T04:30:20.270-08:00பல கேள்விகளுக்கும் காரணகர்த்தா ஆண் வர்க்கம் என்பது...பல கேள்விகளுக்கும் காரணகர்த்தா ஆண் வர்க்கம் என்பது உண்மையே.... தற்காலத்தில் இதற்க்கு பெண்களும் காரணமாக நலிந்து போனதும் ஒரு துணைக்காரணம் என்று சொல்லலாம் இதனைக்குறித்து நான் பதிவிடுகிறேன் விரைவில்....<br /><br />என்னைப் பொருத்தவரை ஆணின்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-7522272729777527972015-11-16T01:47:52.823-08:002015-11-16T01:47:52.823-08:00என்றுதான் இந்த அவலங்கள் மாறுமோ?!என்றுதான் இந்த அவலங்கள் மாறுமோ?! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-5844306709140577972015-11-16T01:34:06.427-08:002015-11-16T01:34:06.427-08:00கேள்விகள் அருமை! பதில்? சகோ அதையும் நீங்கள் ஒரு ...கேள்விகள் அருமை! பதில்? சகோ அதையும் நீங்கள் ஒரு பதிவாக இட்டுவிடலாமே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-8582640788642154952015-11-15T23:26:20.856-08:002015-11-15T23:26:20.856-08:00ஆழமான வரிகள்...அவசியமான கேள்விகள்ஆழமான வரிகள்...அவசியமான கேள்விகள்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-69199091916664707532015-11-15T23:03:01.645-08:002015-11-15T23:03:01.645-08:00கேள்விகளுக்கு பதில்கள் நீங்களே + சொல்ல வேண்டும்.....கேள்விகளுக்கு பதில்கள் நீங்களே + சொல்ல வேண்டும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com