tag:blogger.com,1999:blog-2721629543419437545.post5585385537066274983..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: காரணம் யார்?Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-33715292353742750102014-11-21T05:11:13.204-08:002014-11-21T05:11:13.204-08:00மீடியாக்களிடம் இருந்து நமது குழந்தைகளை காப்பாற்ற வ...மீடியாக்களிடம் இருந்து நமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் தன் அக்கா!! பொறுப்பான சிந்தனை அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-31511620591813634652014-11-21T04:17:57.597-08:002014-11-21T04:17:57.597-08:00சமூக சீர்கேடுகள்!சமூக சீர்கேடுகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-44968120916930244202014-11-21T03:22:39.707-08:002014-11-21T03:22:39.707-08:00ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !<br />இன்று உலக ஹலோ தினம். <br />(21/11/2014)<br /><br />செய்தியை அறிய<br />http://www.kuzhalinnisai.blogspot.com<br />வருகை தந்து அறியவும்.<br />நன்றி<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-54193264866123171062014-11-21T00:51:02.144-08:002014-11-21T00:51:02.144-08:00இனி வரும் காலங்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக...இனி வரும் காலங்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53242576923257252652014-11-21T00:42:16.880-08:002014-11-21T00:42:16.880-08:00வணக்கம்
வழிப்புணர்வு செய்தால் சில மாற்றங்கள் வரலாம...வணக்கம்<br />வழிப்புணர்வு செய்தால் சில மாற்றங்கள் வரலாம்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-87742851249358792702014-11-20T18:46:16.294-08:002014-11-20T18:46:16.294-08:00இதில் கிராமம் நகரம் வேறுபாடில்லை சகோ...பத்தாம் வகு...இதில் கிராமம் நகரம் வேறுபாடில்லை சகோ...பத்தாம் வகுப்பிலேயே திருமணம் செய்யும் ஆவலோடு நிறையக்குழந்தைகள் உள்ளனர்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-60154624933870694102014-11-20T18:45:09.714-08:002014-11-20T18:45:09.714-08:00நன்றி சார்நன்றி சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-76873703363102334652014-11-20T18:44:37.843-08:002014-11-20T18:44:37.843-08:00ஆம் சார்...பெற்றோர்களும் ஆசிரியர்களும் முடிவெடுக்க...ஆம் சார்...பெற்றோர்களும் ஆசிரியர்களும் முடிவெடுக்க வேண்டும்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-67885388157941176202014-11-20T18:43:38.811-08:002014-11-20T18:43:38.811-08:00ஆம் ..உண்மை சார்ஆம் ..உண்மை சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-59257191830932711922014-11-20T18:42:48.946-08:002014-11-20T18:42:48.946-08:00விரைவில் வரவேண்டும் சார்விரைவில் வரவேண்டும் சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-44245268143963292972014-11-20T18:42:22.165-08:002014-11-20T18:42:22.165-08:00அந்தப்புள்ளியைத்தான் தேடுகின்றேன் சார்அந்தப்புள்ளியைத்தான் தேடுகின்றேன் சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-49788682528149478002014-11-20T18:41:49.170-08:002014-11-20T18:41:49.170-08:00நிச்சயமாக அவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி குழந்...நிச்சயமாக அவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி குழந்தைகளைத்தொலைக்கின்றனர்.சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-23668623603408713212014-11-20T18:41:00.207-08:002014-11-20T18:41:00.207-08:00நன்றி அண்ணா.நன்றி அண்ணா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-18366982960722310782014-11-20T18:40:41.077-08:002014-11-20T18:40:41.077-08:00உண்மை அண்ணா எப்படியாவது அவர்களை நல்வழிப்படுத்த வேண...உண்மை அண்ணா எப்படியாவது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-6598705684850465012014-11-20T18:39:52.119-08:002014-11-20T18:39:52.119-08:00இருப்பினும் சினிமா முக்கிய காரணமாய் இருப்பதை மாணவி...இருப்பினும் சினிமா முக்கிய காரணமாய் இருப்பதை மாணவிகளுடன் பழகுவதால் உணரமுடிகின்றது சார்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-69032979869802305042014-11-20T18:33:31.741-08:002014-11-20T18:33:31.741-08:00ஊடகங்களே முக்கியக்காரணம்..உண்மை.சகோஊடகங்களே முக்கியக்காரணம்..உண்மை.சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-39671579657573092212014-11-20T18:31:17.317-08:002014-11-20T18:31:17.317-08:00இளம் வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமத்திலேதா...இளம் வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமத்திலேதான் நடைபெறுகின்றன. சினிமாக்காரங்களுக்கு 'தன வீட்டுப் பிள்ளைகளும்' இதைப் பார்ப்பாங்கனு அறிவு வேணும்.சட்டத்தால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியாது.<br />சேர்ந்து குரல் கொடுப்போம்.! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-38233574830412406092014-11-20T18:19:38.545-08:002014-11-20T18:19:38.545-08:00வாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல ...வாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல குழந்தைகள் மனதில் நஞ்சைப்பதித்தது யார்.?//<br /><br />ஆஹா எங்களின் கருத்தும் அதுவே! மிக மிக அருமையான ஒரு பதிவு சகோதரி! நிச்சயம நம் சமூகம்தான். சமூகம் என்பது பெற்றோர், சுற்றத்தார், ஊடகங்கள் உட்பட்டதுதானே...<br /><br />நம் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தில் பல நல்ல ஆராய்ச்சிகளையும், சாதனைகளையும் புரிய விழைந்தாலும், இந்தச் சமூகம் கல்யாணம் என்ற ஒன்றில் கட்டிப்போட்டுச் சிறைக்கைதிகளாக்கி விடுகின்றது...மிகவும் வருத்தத்திர்கு உரிய ஒன்றே....ம்ம்ம்ம் இதைப் பற்றியும் நம் கல்வி பற்றியும் ஒரு இடுகை தயாராகிக் கொண்டிருக்கின்றது.....<br /><br />ஆதரவு கொடுப்போம்.....இதைப் பதிவு செய்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-49256921648000077132014-11-20T18:17:09.930-08:002014-11-20T18:17:09.930-08:00தவிர நாம் சிறுவர்களாய் இருக்கும் போதும் படிக்கும் ...தவிர நாம் சிறுவர்களாய் இருக்கும் போதும் படிக்கும் போதும் நம்மை பெற்றோர்கள் வளர்த்தார்கள்.ஆசிரியர்கள் சொல்படி கேட்டோம்,பாதிக்குப்பாதியாவது,இன்று பிள்ளைகளை வெளிச்சமூகமும் கலாச்சாரமும் வளர்க்கிறது,அதுதான் இவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.சமூக க்கலாச்சாரத்திலிருந்து எதை எடுக்க வேண்டும் எதை விடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் சரியாக முடிவு செய்தாலே இது போன்றவைகள் நடக்காது தடுக்கலாம் என நினைக்கிறேன்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-15371760205491749212014-11-20T18:10:30.840-08:002014-11-20T18:10:30.840-08:00இந்த மாற்றம் எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது எனப்ப...இந்த மாற்றம் எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது எனப்பாருங்கள்.1991 க்கு அப்புறம்தானே?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-87996735716186706672014-11-20T17:49:05.924-08:002014-11-20T17:49:05.924-08:00அது வெறும் நிழல் என்று உணரும் தருணம் வர வேண்டும்.....அது வெறும் நிழல் என்று உணரும் தருணம் வர வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-18675784785145292272014-11-20T16:56:27.365-08:002014-11-20T16:56:27.365-08:00திரைப்படத்தால் புரையோடிப் போயிருக்கும் இந்த சமூகத்...திரைப்படத்தால் புரையோடிப் போயிருக்கும் இந்த சமூகத்தை மாற்ற பெரும் காலம் தேவைப்படும். ஆனால் ஒரு ஆரம்பம் நிச்சயம் எங்காவது இருக்க வேண்டுமே. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-20285912980781972102014-11-20T16:44:37.722-08:002014-11-20T16:44:37.722-08:00சினிமா, தொலைக்காட்சித்தொடர் உள்ளிட்ட பல நிகழ்வுகள்...சினிமா, தொலைக்காட்சித்தொடர் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இவ்வாறான நிலைக்குக் காரணமாகின்றன. பள்ளிக் காலம் தொடங்கி அவர்களை பக்குவப்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பாகும். பெற்றோர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து அவர்களுடன் நண்பர்கள் போலப் பழகி வந்தால் அன்றாட பழக்கவழக்கங்கள் பற்றி பேசினால் இவ்வாறான தடுமாற்றங்கள் அவர்களுடைய மனதில் பதியும் வாய்ப்பு குறையும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-89441343663769469672014-11-20T16:21:15.722-08:002014-11-20T16:21:15.722-08:00மட 2மட 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-25429334134450674462014-11-20T16:19:14.116-08:002014-11-20T16:19:14.116-08:00மாணவர்களும் மாணவிகளும் தவறான பாதையில் பயணித்துக் க...மாணவர்களும் மாணவிகளும் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் சகோதரியாரே<br />தேர்ச்சி ஒன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, <br />மாணவர்களின் எதிர்கால வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com