tag:blogger.com,1999:blog-2721629543419437545.post5454045217557701072..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: நான் கலெக்டராவேன் டாக்டர்...Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-13172023801399648062014-11-29T03:26:09.359-08:002014-11-29T03:26:09.359-08:00இக்கால பிள்ளைகள்....அவசரப்படுகிறார்கள்
வேதனை....ந...இக்கால பிள்ளைகள்....அவசரப்படுகிறார்கள் <br />வேதனை....நிகழ்வுUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-29869232738408567282014-11-23T10:50:20.820-08:002014-11-23T10:50:20.820-08:00இட்லிக்காக தீவைத்துக் கொண்டாள் என்ற பகிர்வு பார்த்...இட்லிக்காக தீவைத்துக் கொண்டாள் என்ற பகிர்வு பார்த்தபோதே வருத்தமாக இருந்தது. இப்போது...<br /><br />இதுபோல் இனி நடவாதிருக்க வேண்டும். அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-33238513313238705892014-11-23T01:57:56.394-08:002014-11-23T01:57:56.394-08:00மது அவர்கள் முதலில் சொல்லியதே! அதே போன்று நாங்கள...மது அவர்கள் முதலில் சொல்லியதே! அதே போன்று நாங்கள் சொல்ல வந்ததை மது அவர்களும், மைதிலி அவர்களும் சொல்லி விட்டார்கள். ஆம்! முன்பெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள், யங்க் ஸ்டூடன்ட் மூவ்மென்ட் என்ற வகுப்புகள் இருந்தன. அதில் நம் மனதை எப்படித் திறம்படக் கையாள வேண்டும் என்றும், மனதை ஒரு நிலைப்படுட்துவது எப்படி என்றும், உணர்வுகளைக் கையாண்டு அதன் மேலாண்மைக் குறித்த வகுப்புகள் எங்களுக்கு இருந்தன. அவை இதோ இன்று வரை மிகவும் உபயோகமாக இருந்து வருகின்றன. இப்போது எமக்குத் தெரிந்து அது போன்று பள்ளிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஒரு சில பள்ளிகளில் இருக்கலாம். இதைப் பற்றியும் ஒரு பதிவு தயாராகிக் கொண்டு இருக்கின்றது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-42581399382259261192014-11-22T22:49:32.061-08:002014-11-22T22:49:32.061-08:00ஆழ்ந்த இரங்கல்கள்.ஆழ்ந்த இரங்கல்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-70125332685412723552014-11-22T07:58:55.026-08:002014-11-22T07:58:55.026-08:00உணர்வு மேலாண்மை குறித்து அவசரமாக ஒரு பயிற்சியைத் த...உணர்வு மேலாண்மை குறித்து அவசரமாக ஒரு பயிற்சியைத் தாருங்கள் ..<br />நீங்கள் இட்லியாக இருங்கள் படிங்கள் மாணவர்களிடம் பகிருங்கள் ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-47850603131473605392014-11-22T07:57:42.527-08:002014-11-22T07:57:42.527-08:00அமிக்டாலா படுத்தும் பாடு ...
அமிக்டாலா படுத்தும் பாடு ... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-45483954805927585972014-11-21T19:07:18.221-08:002014-11-21T19:07:18.221-08:00நன்றி சகோ..நன்றி சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-11805478869671642182014-11-21T19:06:47.402-08:002014-11-21T19:06:47.402-08:00என்ன செய்வதென புரியல..சார்
என்ன செய்வதென புரியல..சார்<br />Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-4075697941976247162014-11-21T19:06:18.341-08:002014-11-21T19:06:18.341-08:00நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார...நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார் கொஞ்சம் பிடிவாதமானவள்...பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ...வாங்கி வைத்த இட்லியை அக்கா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பிட்டு விட்டாளென சண்டையில் அம்மா திட்டிவிட்டார்களென்பதால் எடுத்த முடிவு..சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-12881663420976998042014-11-21T19:06:03.067-08:002014-11-21T19:06:03.067-08:00உண்மை சகோ
உண்மை சகோ<br />Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-11817786400767329162014-11-21T19:05:41.537-08:002014-11-21T19:05:41.537-08:00ஆமாம்மா...கையறு நிலையில் ஆமாம்மா...கையறு நிலையில் Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-49415571510856575572014-11-21T19:05:03.249-08:002014-11-21T19:05:03.249-08:00நன்றி சகோநன்றி சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53946976332129711072014-11-21T19:04:29.255-08:002014-11-21T19:04:29.255-08:00நன்றி சகோநன்றி சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-37551382388002845352014-11-21T19:03:55.325-08:002014-11-21T19:03:55.325-08:00நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார...நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார் கொஞ்சம் பிடிவாதமானவள்...பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ...வாங்கி வைத்த இட்லியை அக்கா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பிட்டு விட்டாளென சண்டையில் அம்மா திட்டிவிட்டார்களென்பதால் எடுத்த முடிவு..சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-13737767099362520182014-11-21T19:03:07.611-08:002014-11-21T19:03:07.611-08:00நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார...நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார் கொஞ்சம் பிடிவாதமானவள்...பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ...வாங்கி வைத்த இட்லியை அக்கா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பிட்டு விட்டாளென சண்டையில் அம்மா திட்டிவிட்டார்களென்பதால் எடுத்த முடிவு..சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-70931364039172843432014-11-21T18:54:47.719-08:002014-11-21T18:54:47.719-08:00ம் ..வருத்தமாக இருக்கிறது..ம் ..வருத்தமாக இருக்கிறது..Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-34435993141956369092014-11-21T18:50:16.474-08:002014-11-21T18:50:16.474-08:00என்னங்க ஆச்சி...?என்னங்க ஆச்சி...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-56587900749406311032014-11-21T17:37:45.576-08:002014-11-21T17:37:45.576-08:00தற்கொலை நிகழ்வுகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. மனத...தற்கொலை நிகழ்வுகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. மனத்துணிவை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனை ஒரு பாடமாக குழந்தைகளுக்கு எப்படி வைப்பது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-56925055915171396272014-11-21T17:30:39.596-08:002014-11-21T17:30:39.596-08:00உண்மை நிகழ்வோ, கற்பனையோ என்னவென்று புரியவில்லை. பட...உண்மை நிகழ்வோ, கற்பனையோ என்னவென்று புரியவில்லை. படித்து முடித்ததும் மனம் அதிகமாக கனத்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-49851656219103272882014-11-21T17:05:53.657-08:002014-11-21T17:05:53.657-08:00இது போலான சம்பவங்கள் நிறையவே நடக்கிறதுதான்/காலத்தி...இது போலான சம்பவங்கள் நிறையவே நடக்கிறதுதான்/காலத்தின் கொடுமை இது என்பதை விட சூழலும் ஒரு பெரிய காரணியான விபத்தாய்/ vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-46346346032351182802014-11-21T16:08:27.086-08:002014-11-21T16:08:27.086-08:00ஒரு சின்ன தீபொறி அந்த அழகிய மலரை கருக்கி விட்டதே:(...ஒரு சின்ன தீபொறி அந்த அழகிய மலரை கருக்கி விட்டதே:(( மாணவர்கள் உணர்வுகள் கையாள நாம் பழக்கவேண்டும்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-80678137836544385632014-11-21T08:26:26.605-08:002014-11-21T08:26:26.605-08:00வணக்கம்
படிக்கும் போது மனம் கனத்தது.... பகிர்வுக்...வணக்கம்<br /> படிக்கும் போது மனம் கனத்தது.... பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-60514550880878380102014-11-21T08:15:25.972-08:002014-11-21T08:15:25.972-08:00பவானியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்க...பவானியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-62467829767901177222014-11-21T07:05:16.932-08:002014-11-21T07:05:16.932-08:00அடப்பாவமே! இது நடந்த செய்தியா? கற்பனை கலந்ததா? முழ...அடப்பாவமே! இது நடந்த செய்தியா? கற்பனை கலந்ததா? முழுவிவரம் தெரியலயே? பின்னணி என்ன? அதுவல்லவா முக்கியம்? எழுதுவீர்களா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com