tag:blogger.com,1999:blog-2721629543419437545.post3073870222055364700..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: தூப்புக்காரி-மலர்வதிGeethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-55735068988944929852014-03-26T09:23:22.105-07:002014-03-26T09:23:22.105-07:00படித்திருக்கிறேன். நெகிழ வைக்கும் அருமையான நாவல்....படித்திருக்கிறேன். நெகிழ வைக்கும் அருமையான நாவல். நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-53830941178608018012014-03-26T01:50:23.113-07:002014-03-26T01:50:23.113-07:00அபடிங்க கட்டாயம் சார் நன்றிஅபடிங்க கட்டாயம் சார் நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-27090308055374997582014-03-26T01:49:28.654-07:002014-03-26T01:49:28.654-07:00நன்றி சார்நன்றி சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-21182419689309363282014-03-26T01:48:59.434-07:002014-03-26T01:48:59.434-07:00நன்றி சார்
நன்றி சார்<br />Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-41688130308050051052014-03-26T01:48:27.005-07:002014-03-26T01:48:27.005-07:00உண்மைதான் தோழர்.படித்து முடிக்க மன திடமும் வேண்டும...உண்மைதான் தோழர்.படித்து முடிக்க மன திடமும் வேண்டும்.நன்றி<br />Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-65062858368283936882014-03-25T07:58:03.365-07:002014-03-25T07:58:03.365-07:00நிறையக் கேள்விப்பட்டும் இன்னும் படிக்காமல் இருக்கு...நிறையக் கேள்விப்பட்டும் இன்னும் படிக்காமல் இருக்கும் ஒருநூல் தலித் இலக்கியத்தின் மற்றொரு உச்சம் என்கிறார்கள். அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய பட்டியலில் உள்ளது. விரைவில் படிக்க உங்கள் விமர்சனமும் தூண்டியது நன்றி கவிஞரே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-8253386342787709172014-03-24T22:41:33.112-07:002014-03-24T22:41:33.112-07:00அவர்கள் சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தணமாய் மணக்கிற...அவர்கள் சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தணமாய் மணக்கிறார்கள்.<br />மக்கள் பலரும் சந்தணத்தைப் பூசிய பிறகும், சாக்கடையாய் துர்நாற்றம் வீசுகிறார்களே<br />அவசிய்ம் வாங்கிப் படிக்கிறேன் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-13506753788364204692014-03-24T19:29:31.030-07:002014-03-24T19:29:31.030-07:00நல்ல நூல்,இது போன்ற நூல்கள் பல எழுத வாழ்த்துக்கள்....நல்ல நூல்,இது போன்ற நூல்கள் பல எழுத வாழ்த்துக்கள்.<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-76825056489660708932014-03-24T17:20:13.428-07:002014-03-24T17:20:13.428-07:00ஆழ்ந்த சுருக்கமான விமர்சனமாக இருந்தாலும் நன்று... ...ஆழ்ந்த சுருக்கமான விமர்சனமாக இருந்தாலும் நன்று... படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com