tag:blogger.com,1999:blog-2721629543419437545.post2286700708766124252..comments2024-01-30T09:34:32.175-08:00Comments on Thendral: 17.8.16 இன்று ஒரு மடல்...Geethahttp://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2721629543419437545.post-43333741686940515342016-08-18T00:31:12.226-07:002016-08-18T00:31:12.226-07:00சகோதரி அவர்களே, அந்த 72 வயது பெரியவர், ஒரு பானை சோ...சகோதரி அவர்களே, அந்த 72 வயது பெரியவர், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல உதாரணம் எனலாம். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்தமான உண்மை. தமிழ், தமிழன் என்று உங்களைப் போன்றவர்கள் போராடிக் கொண்டு இருக்க, இன்னும் அந்த ஜாதி என்னும் அந்த வட்டத்தை விட்டு தானும் வெளியே வராமல், மற்றவர்களையும் அந்த வட்டத்திற்குள் இழுப்பவர்களே அதிகம்.<br /><br />உண்மையை உரத்துச் சொன்ன உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-18540006462265423132016-08-17T10:06:22.025-07:002016-08-17T10:06:22.025-07:00சாதி என்னும் சட்டையை போட வேண்டிய நேரத்தில் போடாமல்...சாதி என்னும் சட்டையை போட வேண்டிய நேரத்தில் போடாமல் எப்பவும் கர்ணனின் கவச குண்டலம் போல் சுமக்கும் ஆட்கள் பெரியவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனைதான் என்றாலும் இன்றைய தலைமுறை இன்னும் அதிகமாக தூக்கிச் சுமக்கிறது அக்கா...<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-54249024561974187332016-08-17T08:55:51.901-07:002016-08-17T08:55:51.901-07:00ஒரு சிலர் அவர்களது எண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை....ஒரு சிலர் அவர்களது எண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-57434879505053444392016-08-17T08:50:30.485-07:002016-08-17T08:50:30.485-07:00இதை அவ்வளவு சுலபமாக மாற்ற முடியாது சகோ ரத்தத்தில் ...இதை அவ்வளவு சுலபமாக மாற்ற முடியாது சகோ ரத்தத்தில் ஊறியவை.<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-41580891524267705472016-08-17T08:14:19.684-07:002016-08-17T08:14:19.684-07:00வணக்கம் அண்ணா....நானும் பயணித்துள்ளேன்....இவர்களை ...வணக்கம் அண்ணா....நானும் பயணித்துள்ளேன்....இவர்களை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை அண்ணா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2721629543419437545.post-15965240455834348562016-08-17T08:12:05.298-07:002016-08-17T08:12:05.298-07:00நாட்டிற்காக உழைத்தவர்களையம் உயிர் விட்டவர்களையும்
...நாட்டிற்காக உழைத்தவர்களையம் உயிர் விட்டவர்களையும்<br />சாதி என்னும் சுருங்கிய வட்டத்திற்குள் அடைக்கும்<br />குறுகிய மனம் படைத்த மனிதர்கள் பெருத்து விட்ட காலம் இது.<br />சிவகங்கைக் கோட்டை,ராஜராஜேசுவரி அம்மன் கோயில், காளையார் கோயில், வெட்டுடைய காளி அம்மன் கோயில் என்று வேலுநாச்சியாரின் பாதையில் பயணித்து<br />பெருமை கொண்டுள்ளேன்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com